
இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் ரெலோ இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
www.telonews.com
December 25th, 2018 admin Posted in TELOnews No Comments »

இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் ரெலோ இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
www.telonews.com
August 27th, 2018 admin Posted in TELOnews No Comments »
விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலில் இருந்து சீருடையை அகற்றுமாறு சரத்பொன்சேகாவே உத்தரவிட்டார் என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சகி கலகே சிங்கள பத்திரிகையொன்றிற்கு தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பாக சசிகலகே பிரபாகரனின் உடலில் சீருடையை விட்டுவைப்பதற்காக சரத்பொன்சேகா இராணுவ அதிகாரிகளை ஏசினார். Read the rest of this entry »
August 3rd, 2018 admin Posted in TELOnews No Comments »
போர் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை தமிழர் ஒருவரை ஜெர்மனி பொலிஸார் கைது செய்துள்ளதாக the Associated Press செய்தி வெளியிட்டுள்ளது. 36 வயதான இலங்கைத் தமிழரே Duesseldorf பகுதியில் வைத்து புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் கடுமையான தனியுரிமை சட்டங்களின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »
August 3rd, 2018 admin Posted in TELOnews No Comments »
வவுனியாவை உலுக்கியுள்ள சம்பவம்-இரண்டு மாணவிகள் கடத்தப்பட்டு துன்புறுத்தல்! வவுனியாவில் கடத்தப்பட்ட இரு பாடசாலை சிறுமிகள் அலரிவிதையை உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read the rest of this entry »
July 13th, 2018 admin Posted in TELOnews No Comments »
வடக்கு மாகாண சபையில் எதிர்வரும் திங்கட் கிழமை நடைபெறவுள்ள சிறப்பு அமர்வில், ரெலோ உறுப்பினர்கள் என்ன பேசவேண்டும், எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது தொடர்பில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ரெலோவின் உயர்மட்டக் குழு கலந்துரையாடல் நடத்தவுள்ளது. வவுனியாவில் நடைபெறும் இந்தக் கலந்துரையாடலில் ரெலோவின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் 9 பேரும் பங்கேற்கவுள்ளனர். Read the rest of this entry »
June 16th, 2018 admin Posted in TELOnews No Comments »
நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் வாசகர்களுக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் ரெலோ நீயூஸ் இணைய தளம் மகிழ்ச்சி அடைகிறது.
telonews.com
June 7th, 2018 admin Posted in TELOnews No Comments »
வடமாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான எம். கே. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு கடும் நெஞ்சுவலி காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். Read the rest of this entry »
May 6th, 2018 admin Posted in TELOnews No Comments »
April 14th, 2018 admin Posted in TELOnews No Comments »
February 5th, 2018 admin Posted in TELOnews No Comments »
தம்புத்தேகம,கல்னேவ வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியுடன் சிறிய ரக வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டமையயினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »
January 14th, 2018 editor Posted in TELOnews No Comments »

தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்
கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்
எமது இதயம் கனிந்த
பொங்கல் திருநாள் வாழ்த்துகள்…!
-ரெலோ ஆசிரியர் குழுமம்-
August 24th, 2017 editor Posted in TELOnews No Comments »
காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம், யாழ் சுன்னாகம் புகையிரத நிலையத்தை அண்பித்துக் சென்று கொண்டிருந்த பொழுது புகையிரதப் பாதையில் நின்று கொண்டிருந்த இளைஞன் மீது மோதியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். Read the rest of this entry »
May 20th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய கட்டடங்கள் தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இனி வரும் காலங்களிலும் நிர்மாணிக்கப்படும் கட்டடங்களை மாநகர மற்றும் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் பொறியாளர்களின் முழுமையாக காண்காணிக்கவுள்ளனர்.
இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மாகாண சபை அமைச்சின் பொறியியல் செயலாளர் நிஹால் ரூப்பசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுவாக சட்டத்திற்கமைய மாடி கட்டடங்கள் நிர்மாணிப்பதற்கு முன்னர், இலங்கை பொறியியல் நிறுவனத்தின் பொறியியலாளர் அனுமதிக்கமைய நிர்மாணிக்க வேண்டும்.
வெள்ளவத்தையில் இடிந்து விழுந்த கட்டடம் அவ்வாறான அனுமதிக்கமைய நிர்மாணிக்கப்பட்டதல்ல Read the rest of this entry »
May 20th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
சவூதி அரேபியாவுக்கு தொழிலுக்கு சென்ற இரண்டு இலங்கையர்கள் தொடர்பில் எந்த தகவலும் அறியவில்லை என அவர்களின் உறவினர்களால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை தேடிப்பார்ப்பதற்கு பணியகம் பொது மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றது.
அதனடிப்படையில் சவூதி அரேபியாவுக்கு 2012 ஆம் ஆண்டு தொழிலுக்கு சென்ற பூண்டலு ஓயாவைச் சேர்ந்த பெரியசாமி முத்து மாரியம்மா மற்றும் 2008ஆம் ஆண்டு தொழிலுக்கு சென்ற பிபில, மெதகமயைச்சேர்ந்த டீ.எம்.கருணாவத்தி ஆகியோர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் பணியகத்தின் வெளிநாட்டு தொடர்பு Read the rest of this entry »
May 20th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
காணாமல் போனதாகக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் போரில் கொல்லப்பட்டமை நிரூபணமாகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அரச படையினரால் காணாமல் போகச் செய்யப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட 500 விடுதலைப் புலி உறுப்பினர்கள் போரில் உயிரிழந்துள்ளனர்.
எட்டு ஆண்டுகளின் பின்னர் இந்த உண்மை அம்பலமாகியுள்ளது என கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் இந்தப் பெயர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில் காணப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் நிறுவப்படவிருந்த நினைவுத் தூபியில் பொறிக்கப்படவிருந்த உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியலில் Read the rest of this entry »