மலரட்டும் தீபங்கள் சிரித்து சிதறும் நன்னாள் கவலைகள் மறந்து மனங்கள் மகிழும் பொன்னாள்.தீபாவளி. உலகத்தில் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் ரெலோ நீயூஸ் தனது நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.
www.telonews.com
October 18th, 2017 editor Posted in ஊடக அறிக்கை No Comments »
மலரட்டும் தீபங்கள் சிரித்து சிதறும் நன்னாள் கவலைகள் மறந்து மனங்கள் மகிழும் பொன்னாள்.தீபாவளி. உலகத்தில் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் ரெலோ நீயூஸ் தனது நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.
www.telonews.com
January 1st, 2017 admin Posted in ஊடக அறிக்கை No Comments »
December 5th, 2016 admin Posted in ஊடக அறிக்கை No Comments »
January 29th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி, ஊடக அறிக்கை No Comments »
நாளாந்தம் மாற்றங்களை கண்டுவரும் இந்த நவீன உலகில் 60 வருடங்களாக மாற்றமடையாமல் இருக்கும் ஒரே விடயம் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் இன்ப்பிரச்சனையாகத்தான் இருக்கமுடியும். கடந்த 60 வருடங்களில் பல ஜனநாயக போராட்டங்களையும், ஆயுத போராட்டங்களையும், இழப்புக்களையும் ,தியாகங்களையும், கடந்து மீண்டும் ஆரம்பித்த இடத்தில் வந்துநிற்கும் தமிழர்களின் கோரிக்கை பலவீனம் அடைந்து செல்வதினைJanuary 15th, 2016 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்ற வருடம் முழுவதும் தமக்கு உதவிய இயற்கைக்கும் பிராணிகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகின்ற தமிழர் திருநாளாம் தை திருநாளில் தமிழ் மக்கள் வாழ்வில் மறுமலர்சியுடன் சகல வளங்களும் பெற்று சமத்துவம் பொங்கும் பொங்கலாக இப்பொங்கல் அமைய வாழ்த்துகின்றேன். Read the rest of this entry »
January 15th, 2016 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்
கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்
எமது இதயம் கனிந்த
பொங்கல் திருநாள் வாழ்த்துகள்…!
-ரெலோ ஆசிரியர் குழுமம்-
December 25th, 2015 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
November 29th, 2015 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாட்டினிலே பொறியியலானது மிகமுக்கியமான துறையாகும். இலங்கையில் பொறியியற் பீடங்களைக் கொண்டுள்ள அரச பல்கலைக்கழங்களால் வருடம்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தகைமைவாய்ந்த பொறியியலாளர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றார்கள். இப் பொறியியலாளர்களின் பங்களிப்பானது இந்நாட்டின் அபிவிருத்தியில் மிகமுக்கியமான இடத்தை வகிக்கின்றது. இலங்கையில் இவ் அரச பல்கலைக்கழகங்களினால் உருவாக்கப்படும் பொறியியலாளர்களின் துறைசார் திறன்களானது உலகளவில் மிகவும் மதிப்புமிக்கதாகும். எனவே இலவசக்கல்வியின் எதிர்பார்ப்பினை பூரணப்படுத்துவதற்தாக இப் பொறியியற் பீடங்கள் அர்ப்பணிப்புடன் செயற்ப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக இப்பீடங்கள் தலைசிறந்த மாணவர்களுக்கு இவர்களின் இனம், மொழி, மதம் பாராது தலைசிறந்த கல்வியினை வழங்கிவந்துள்ளமை தெளிவாகத் தெரிகின்றது. Read the rest of this entry »
November 9th, 2015 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
மலரும் தீபத் திருநாளில் தமிழ் மக்களின் வாழ்வில் நிலவும் துன்பங்கள் மறைந்து நல் ஒளி பிறக்க இறைவனை பிரார்த்திப்பதாக ஸ்ரீரெலோ கட்சயின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தமது தீபாவளி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மலரும் தீபாவளி திருநாளில், சிறையில்; வாடும் அரசியல் கைதிகளில் விடுதலை செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற அனைவரும் பிரார்த்திப்போமாக.
தமிழ் மக்கள் தமது உறவுகளை இழந்தும், தாய்மார்கள் தமது பிள்ளைகளை பறிகொடுத்தும், இருண்ட வாழ்க்கையில் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றார்கள். Read the rest of this entry »
November 8th, 2015 latha Posted in ஊடக அறிக்கை No Comments »
மேதகு ஜனாதிபதி அவர்களே,
அரசியல் கைதிகளின் விடுதலை தவிர்க்கப்பட முடியாததொன்று தாங்களும் தங்களுடைய பிரதம மந்திரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருடனான பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட முடிவு நிலைமையை மேலும் மோசமடையச்செய்யும் என்பதை மிக வருத்தத்துடனும் அக்கறையுடனும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நான் இந்த விடயத்தில் தங்களுக்கும் தங்கள் அரசுக்கும் பிரச்சனையை எற்படுத்துகிறேன் என்றோ அல்லது தொந்தரவு தருகிறேன் என்றோ அல்லது தலையிடுகின்றேன் என்றோ தாங்கள் கருதகூடாது சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டுமென்று கேட்பது எனக்கு நியாயமாக தோன்றுகிறது. Read the rest of this entry »
September 24th, 2015 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
May 18th, 2015 Thulasi Posted in TELOnews, ஊடக அறிக்கை No Comments »
இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் எமது தமிழினம் காலத்துக்கு காலம் பல துன்பங்களை சந்தித்து வந்தாலும் தமிழனால் “தமிழன்” என்று ஒரு இனம் இருக்கும் வரையில் மறக்க முடியாத நாட்களாக யூலைக்கலவரமும் முள்ளிவாய்க்கால் படுகொலையையும் அமைந்துள்ளது கருவில்இருந்த குழந்தைமுதல் முதியவர் வரையும் எந்தப்பாகுபாடும் இன்றி கொத்துக்கொத்தாக மண்ணில் மடிந்த அவலத்தினை இன்று நினைத்தாலும் இதயங்கள் கனக்கின்றன. Read the rest of this entry »
April 14th, 2015 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
March 23rd, 2015 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடாக இருந்தபோதும் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளே பிரதான மொழிகளாக விளங்குகின்றன. இந்நிலையில் இலங்கை நாட்டின் தேசிய கீதத்தை தமிழ் மொழி மூலம் இசைப்பதற்கு சிலர் ஆட்சேபம் தெரிவித்து வருவது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. என சிறிரெலோகட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்… Read the rest of this entry »
February 9th, 2015 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
நான் ஓர் நாவல்-சிறுகதை எழுத்தாளன், அமிர்தலிங்கம் அவர்கள் பற்றிய ’அமிர்தலிங்கம் சகாப்தம்”, ”சத்தியங்களின் சாடசியம்” மற்றும் வன்னியசிங்கம் அவர்கள் பற்றிய ”சாணக்கியன்” நூல்களின் ஆசிரியர், தமிழ் அரசுக்கட்சி யாழ்ப்பாணத்தில் கைலாய பிள்ளையார் கோவில் வீதியில் முதலாவது கூட்டத்தை வைக்க முடியாமல் ஓடிய கூட்டத்தில் ஓடியவன், இன்னும் பல கூறலாம். Read the rest of this entry »