1985-ம் ஆண்டு ராஜீவ் கொலை சதியை முறியடித்த இங்கிலாந்து உளவுத்துறை

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, கடந்த 1985-ம் ஆண்டு இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். அப்போது, பஞ்சாப் தனி மாநிலம் கேட்ட காலிஸ்தான் தீவிரவாதிகளும் காஷ்மீர் தீவிரவாதிகளும் ஒன்று சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தனர். அந்த சதியை, இங்கிலாந்து நாட்டின் உளவு பிரிவான `எம்.ஐ.5′ அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் முறியடித்தனர். இந்த தகவலை, கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டோபர் ஆண்ட்ரூ வெளியிட்டு இருக்கிறார். அவர் எழுதியுள்ள, `தி டிபன்ஸ் ஆப் தி ரியல்ம்’ என்ற புத்தகத்தில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply