ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்
ஜெனரல் சரத் பொன்சேகா முப்படைகளின் பிரதான அதிகாரி பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவி விலகல் தொடர்பான தன்னிலை விளக்கத்தை இன்று ஊடகங்களுக்கு அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply