ஜே.வி.பி. விஜித ஹெரத் உட்பட 40 பேர் வவுனியாவில் விடுவிப்பு
கிளிநொச்சி செல்வதற்காக வவுனியா ஊடாக சென்றபோதே ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹெரத் உட்பட அவருடன் வாகனத்தில் பயணித்த மேலும் 40 பேர் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து வவுனியா பொலிசாரிடம் ‘ரெலோநியூஸ்’ தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமக்கு தெரிவித்துள்ளனர்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply