இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சரத் பொன்சேகா பங்கேற்பு
ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது. இக்கூட்டத் தொடரில் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொண்டுள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply