ஜனாதிபதி ஆலோசகர் என்ற பதவிக்கு பிள்ளையான் தகுதியானவர்தான் !

ஜனாதிபதி ஆலோசகர் என்ற பதவிக்கு பிள்ளையான் தகுதியானவர்தான் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் பேசும் போது புலிகள் இயக்கத்திலிருந்த பிள்ளையானுக்கும் இந்த வழிபாட்டு நிகழ்வையடுத்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள மக்களுடன் அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி பதவியேற்ற பின் நினைவாக அனுராதபுரம் மாவட்டத்தில் ஆயிரம் வறிய குடும்பங்களுக்கு சமையல் உபகரணங்கள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவினால் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வருடமும் ஜனாதிபதியவர்களின் பிறந்த தினத்தன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலில் விசேட வழிபாடுகளை சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply