சிறுவர்களை கரும்புலிகளாக்கும் புலிகளின் இறுதி யுத்தம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த அரச படையினர் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.02.09) மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன் என்ற ’குழந்தைப் போராளி’ கரும்புலியாக அனுப்பப்பட்டுள்ளார். அவரது உறுவினர்கள் தெரிவித்த தகவலின்படி நெடுஞ்செழியன் இன்னும் பதினெட்டு வயதை பூர்த்தி செய்யாதவர் என்பது தெரிய வந்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply