இலங்கையில் இருந்து கம்போடியா கொண்டு செல்லப்பட்ட புத்தர் சிலை பாகங்கள் திருட்டு

இலங்­கை­யி­லி­ருந்து கம்­போ­டி­யா­வுக்கு கொண்டு செல்லப்பட்ட கெள­தம புத்­தரின் பாகங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கெள­தம புத்­தரின் கேசம், பற்கள், எலும்­பு­களைக் கொண்ட தங்கப் பேழை­யொன்றே திருடப்பட்டுள்ளதாக கம்­போ­டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மலைப் பிராந்­திய புனித ஸ்தல­மொன்­றி­லி­ருந்து கள­வா­டப்­பட்ட அநேக சிறிய திரு­வு­ருவ சிலைகள் கடந்த வாரம் உடோங் நகரில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள போதும் புனித சின்­னங்­க­ளைக்­கொண்ட பேழை­யைக்­ கண்டுபிடிக்க முடி­ய­வில்லை என கம்போடிய பொலிஸ் பேச்­சாளர் கிர்த் சந்­தாரித் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பேழையை தேடி வருவதாகவும் திருட்­டுடன் தொடர்­பு­டைய 5 காவ­லர்­களை கைது செய்­துள்­ள­தாகவும் அவர் தெரி­வித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply