ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்

raviரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியமைக்காக அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.இம்முறை வரவு செலவுத் திட்ட யோசனையில் தவறான புள்ளிவிபரங்களை வழங்கி பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியமைக்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply