விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதே எனது எண்ணங்கள் உள்ளன என்று பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். அத்தோடு, குறித்த விமான விபத்து தொடர்பில் தொடர்ந்து தகவல்கள் கிடைக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>














