துப்பாக்கிதாரியிடமிருந்து மீட்கப்பட்ட சங்க அடையாள அட்டை போலியானது

Friday, February 21st, 2025 at 6:47 (SLT)

பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினராக அறியப்படும் கணேமுல்ல சஞ்ஜீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியிடமிருந்து மீட்கப்பட்ட சட்டத்தரணிகள் சங்க அடையாள அட்டை போலியானது எனவும், அது தமது சங்கத்தினால் வழங்கப்பட்ட அட்டை அல்ல எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை ; சந்தேக நபரை கைதுசெய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்

Thursday, February 20th, 2025 at 13:37 (SLT)

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரை கைதுசெய்ய கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது வறுமை தொடர்பில் கவனத்திற்கொள்ளப்பட்ட அளவுகோள் என்ன?  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சபையில் கேள்வி

Thursday, February 20th, 2025 at 7:13 (SLT)

வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் வேளையில் வறுமை குறித்து கவனத்திற்கொள்ளப்பட்ட அளவுகோள் மற்றும் ஆதாரங்கள் என்ன? என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தையிட்டி விகாரை விவகாரம்: முன்னாள் எம்.பி கஜேந்திரனுக்கு பொலிசார் வாக்கு மூலம் பெற அழைப்பு

Thursday, February 20th, 2025 at 7:09 (SLT)

தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கு அழைப்புக் கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நீதிமன்றத்தினுள் இடம்பெற்ற படுகொலை மிகப்பாரதூரமானது : உடனடி விசாரணைகள் மூலம் தீர்வை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்பதாக நீதியமைச்சர் தெரிவிப்பு

Thursday, February 20th, 2025 at 7:04 (SLT)

நீதிமன்றத்தினுள் கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம் மிகப்பாரதூரமானது எனவும், இதுகுறித்து உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வை வழங்குவதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கி பிரயோகம்; முறையான விசாரணைகளின் பின் உண்மை பகிரங்கப்படுத்தப்படும் : சுனில் வட்டகல

Thursday, February 20th, 2025 at 7:00 (SLT)

புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இதன் பின்னணியின் உண்மை பகிரங்கப்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நீதிமன்றில் நீதிபதி முன்னிலையில் சந்தேக நபர் சுட்டுக்கொலை : நீதியமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும்:ஹெக்டர் அப்புஹாமி

Thursday, February 20th, 2025 at 6:52 (SLT)

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சந்தேக நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். நீதியமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும். இவர்கள் வாய்ச்சொல் வீரர்கள் மாத்திரமே என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இன்றைய வானிலை

Thursday, February 20th, 2025 at 6:47 (SLT)

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

மேலும் வாசிக்க >>>

நான்கு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை

Wednesday, February 19th, 2025 at 8:31 (SLT)

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

மேலும் வாசிக்க >>>

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய நிதி ஒதுக்கப்படவில்லை : சாமர சம்பத்

Wednesday, February 19th, 2025 at 8:28 (SLT)

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5000 மில்லியன் ரூபாவும், முல்லைத்தீவு பகுதியில் பாலம் நிர்மாணிப்புக்கு 1000 மில்லியன் ரூபாவும் என்ற அடிப்படையில் 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய மாகாணங்களுக்கு இவ்வாறு பாரிய நிதி ஒதுக்கப்படவில்லை. அனைத்து மாகாணங்களுக்கும் அபிவிருத்திக்கு சமமான வகையில் நிதி ஒதுக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்கள் : பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

Wednesday, February 19th, 2025 at 8:23 (SLT)

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரும் கல்வி உயர் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு தந்தையும் மகளும் பலி

Wednesday, February 19th, 2025 at 8:13 (SLT)

மித்தெனிய பொலிஸ் பிரிவின் கடேவத்த சந்தியில் நேற்று (18) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் தந்தையும் அவரது ஆறு வயது மகளும் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி கட்டுநாயக்கவில் கைது

Tuesday, February 18th, 2025 at 13:12 (SLT)

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பாண் விலை குறைப்பு

Tuesday, February 18th, 2025 at 13:07 (SLT)

பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலையை 10 ரூபாயால் குறைப்பதுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மின் தடை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான தீர்வு

Tuesday, February 18th, 2025 at 13:04 (SLT)

கடந்த 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக ஏற்பட்ட மின் தடை மற்றும் அவ்வாறான நிலை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான குறுகியகால மற்றும் நீண்ட கால தீர்வுகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>