அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றுள்ளதால் மத்தியக்கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் அதிகரிக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் வாசிக்க >>>













