அரசாங்கம் ஆறு நிறுவனங்களுக்கு கஞ்சா பயிரிட அனுமதி வழங்கி, அதற்காக 66 ஏக்கர் காணியை ஒதுக்கியுள்ளதாக ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.இது போதைப்பொருளுக்கு அடிமையாதல் மற்றும் கடத்தலைத் தடுக்க ‘ரட்ட எக்கட்ட’ (Ratama Ekata) எனும் திட்டம் ஆரம்பிக்கப்படடிருக்கும் வேளையில் நடந்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>













