ஆயுதமேந்திய குழுவுக்கு தலைவராக செயற்பட்டதால் தான் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால புலனாய்வு அறிக்கைக்கமைய, 1988 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தான் இன்று பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான அமைச்சராக உள்ளார்.
மேலும் வாசிக்க >>>













