இன்று நாட்டுக்கு அழைத்து வரப்படும் இஷாரா செவ்வந்தி

Wednesday, October 15th, 2025 at 10:22 (SLT)

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேற்று (14) நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

தெற்கு கடலில் மீட்கப்பட்ட பொதிகளில் 839 கிலோ போதைப்பொருள்

Wednesday, October 15th, 2025 at 7:31 (SLT)

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

தனியார் துறையின் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானம்

Wednesday, October 15th, 2025 at 5:03 (SLT)

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கமைய, அரச துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாகத் தனியார் துறை ஊழியர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் இந்தியாவில் கைது

Tuesday, October 14th, 2025 at 12:13 (SLT)

இந்தியாவில் இலங்கையர்களால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் கண்டுபிடித்துள்ளது. 500 மில்லியன் இந்திய ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருள் உட்பட அதிக நச்சுத்தன்மை கொண்ட கஞ்சா இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளில் கைது

Tuesday, October 14th, 2025 at 12:10 (SLT)

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி நேபாளில் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ‘கெஹல்பத்தர பத்மே’வின் கூட்டாளி எனக் கூறப்படும் சந்தேகநபர்கள் உள்ளிட்ட மொத்தமாக 5 சந்தேகநபர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகச் சீனப் பிரதமர் உறுதி

Tuesday, October 14th, 2025 at 12:04 (SLT)

மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று (13) பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசின் பிரதமர் லீ கியாங் உடன் (Li Qiang) விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

மேலும் வாசிக்க >>>

அடுத்த 3 மாதங்களுக்கு மின்சார கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை

Tuesday, October 14th, 2025 at 12:01 (SLT)

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தை திருத்துவதில்லை என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மனுஷ நாணயக்காரவின் முன்பிணை மனு நிராகரிப்பு

Tuesday, October 14th, 2025 at 11:59 (SLT)

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தன்னை கைது செய்ய முன், முன்பிணை மூலம் தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கோரிக்கையை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி கிடைத்தது கால நிலை சீரின்மையால் அகழ்வை ஆரம்பிப்பதில் தாமதம்

Tuesday, October 14th, 2025 at 7:04 (SLT)

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் , புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

இன்றைய வானிலை

Tuesday, October 14th, 2025 at 7:00 (SLT)

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மகிந்த மற்றும் மைத்திரிக்கு குண்டு துளைக்காக வாகனங்களை மீள வழங்குவது குறித்து பரிசீலனை : அமைச்சர் ஆனந்த விஜேபால

Monday, October 13th, 2025 at 11:35 (SLT)

முன்னாள் ஜனாதிபதிகளான மந்தத ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களை திருப்பித் தருமாறு விடுத்த கோரிக்கைகளை பொது பாதுகாப்பு அமைச்சகம் மறுபரிசீலனை செய்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

2030ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகள் 560 பேரிடர்களை எதிர்கொள்ளும்

Monday, October 13th, 2025 at 11:32 (SLT)

2030ஆம் ஆண்டுக்குள், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள் காரணமாக உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Monday, October 13th, 2025 at 11:27 (SLT)

குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகல்கமுவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று ஞயிற்றுக்கிழமை (12) இரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஆயுதத்தால் தாக்கப்பட்ட குறித்த நபர், காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் சடலம் மீட்பு

Monday, October 13th, 2025 at 11:25 (SLT)

கிளிநொச்சி, பூநகரி – சங்குப்பிட்டி பாலம் அருகே இனங்காணப்படாத இளம் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

முட்டையை பதினெட்டு ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியாது : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Monday, October 13th, 2025 at 11:22 (SLT)

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளது.அதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 18 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 20 ரூபாவாகவும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>