உலகின் எட்டாவது வேகமான வளரும் பொருளாதாரத்தில் இலங்கை

February 1st, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

உலகின் எட்டாவது வேகமான வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இலங்கை பட்டியல் படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் எகனோமிக் இன்டலிஜன்ஸ் யுனிட் அறிவித்துள்ளது.

உலகப் பொருளாதார நெருக்கடியான காலப்பகுதியிலும் இலங்கை 6.3 வீத மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் மக்களை வழிநடத்த புதிய தலைமை அவசியம்

January 30th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து விட்டது. கிட்டத்தட்ட இருபது லட்சம் அதிகப்படி வாக்கு களால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதிக்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காதது ஒரு குறைபாடு.

கடந்த வியாழக்கிழமை ஊடகங்களின் தலைவர்களையும் பத்திரிகைகளின் ஆசிரியர்களையும் அலரி மாளிகையில் சந்தித்த ஜனாதிபதி வட மாகாண வாக்களிப்பு பற்றிய தனது கருத்தைத் தெரிவித்தார். தனக்கு வடக்கில் பெரும்பான்மை கிடைக்காத போதிலும், நீண்ட கால இடைவெளிக்குப் பின் தேசிய ரீதியிலான தேர்தலொன்றில் பங்கு பற்றுவதற்கு வடபகுதி மக்கள் முன்வந்திருப்பது உற்சாகமூட்டும் வளர்ச்சிப்போக்கு என்று அவர் கூறினார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தோற்றுப்போன தலைமை இனி ஒதுங்கலாமே!

January 30th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி அடைந்தவர்களின் பட்டியலில் வேட்பாளர்கள் மாத்திரம் அடங்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இப் பட்டியலில் இருக்கின்றது. கூட்டமைப்பின் தோல்வி அதன் பூர்வ ஜன்மமான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஆரம்பித்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலம்பெயர்வும் இடம்பெயர்வும்

January 28th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அன்பர்களே நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்.

’சமாதானத்திற்கான கனடியர் அமைப்பினர்’ நடாத்தும் இந்தக் கூட்டத்தில் பேசுவதையிட்டு நான் பெருமைப்படுகிறேன்.

எனக்குத் தரப்பட்ட தலைப்பு இடம்பெயர்ந்தவர்களும் புலம்பெயர்ந்தவர்களும். இது ஒரு அருமையான தலைப்பு.

அன்பர்களே முதலில் இடம்பெயர்வு என்ற பதத்தை எடுப்போமாக இருந்தால் இலங்கையில் தமிழர்களாக இருந்த தமிழர்களோடு இருந்த ஒருசாரார் அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள்தான் முதன் முதலில் இடம்பெயர்வுக்கு உள்ளானார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் தேர்தல் ஆணையாளரை வீட்டு காவலில் வைத்துள்ளதாக கூறும் செய்தி பொய்யானது: மஹிந்த சமரசிங்க

January 28th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவையும், தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவையும் வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் அரசாங்கம் அவற்றை முழுமையாக மறுப்பதாகவும் மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

தனது தோல்வியை தாங்கிக் கொள்ள இயலாத பொன்சேகா சர்வதேச ஊடகங்கள் வாயிலாக பொய்ப் பிரசாரங்களைச் செய்து அனுதாபம் தேட முயல்கின்றார். இது போன்ற இழிவான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்த வேண்டாமெனவும் அமைச்சர் சமரசிங்க பொன்சேக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அரசியல் தீர்வுக்கான கொள்கை கூட்டமைப்பிடம் இல்லை

January 24th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ் மக்கள் தங்கள் எதிர்காலம் தொடர்பாகத் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டிய கட்டம் இப்போது ஏற்பட்டிருக்கின்றது. காலங்கலமாகத் தலைமை வகித்தவர்களின் தவறான செயற்பாடுகள் காரணமாகத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் பல இன்னல்களை அனுபவித்து வந்தார்கள். புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட இழப்புகளும் அதற்குப் பிந்திய அகதி வாழ்க்கையும் தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்களின் உச்சக்கட்டம் எனலாம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

விஸ்வநாதன் உருத்திரகுமாரன் யதார்த்தமாக சிந்திக்க வேண்டும்

January 20th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழர் கூட்டமைப்பு இந்தியா சென்று திரும்பியிருக்கிறது. இவர்களுடைய வரவை ஆகா ஓகோ என்று புகழ வேண்டிய புலம் பெயர் தெய்வங்கள் பல சப்பென்று பார்க்காமல் இருந்துவிட்டன. சம்பந்தன் என்ன சொன்னார், இதனுடைய அடுத்த கட்டமென்ன என்பதை கண்ணை மூடிய பூனை மதிலுக்கு மேல் இருப்பதைப் போல இவர்களில் பலர் பார்த்துள்ளார்கள். இதில் பல செருப்படிகள் காணப்படுகின்றன. உருப்படியாக எதுவும் இல்லாவிட்டாலும் அதில் உள்ளவைகளைப் பார்க்க வேண்டும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

LTTE’s agent TNA MP Mavai Senathirajah spreads the canard that India has endorsed TNA’s decision to support General Sarath Fonseka

January 16th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை Comments Off on LTTE’s agent TNA MP Mavai Senathirajah spreads the canard that India has endorsed TNA’s decision to support General Sarath Fonseka

A four member Tamil National Alliance (TNA) delegation consisting of MPs R.Sampanthan, Mavai Senathirajah, Suresh Premachandran and Selvam Adaikalanathan have ended a sudden visit to New Delhi. Tamilnet website and Sri Lankan Tamil newspapers Uthayan and Virakesari said the TNA delegation had rushed to New Delhi following an official invitation from the Indian Government. Later Uthayan newspaper reported that the TNA delegation met the Indian Foreign Secretary Nirupama Rao and senior Indian officials during their stay in New Delhi. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

TNA to pledge its support to SF : THE BOTTOM LINE CARTOON

January 6th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

 

 

 

 

 

 

 

 

 

AddThis Social Bookmark Button

TNA’s Failure to Seize the Moment: Who Will Fill the Vacuum?

January 5th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

The TNA’s ability to negotiate a comprehensive devolution package for the Tamil community with either Mahinda Rajapaksa or Sarath Fonseka is becoming more and more distant as the Presidential election draws nearer. This has greatly benefited Mahinda Rajapaksa and Sarath Fonseka as they could play safer electoral politics in the Sinhalese South without dealing with the issue of the devolution of power to the Tamil community. The TNA’s misery is a direct result of their current disunity and their lack of political direction in the democratic politics after the military defeat of the LTTE. There is no emerging political leadership that is farsighted and politically mature enough to take the Tamil community’s democratic rights to the centre stage in the Presidential election. The outcome of the Presidential election will be crucial and can usher a new era to the nation only with the participation of the Tamil community in securing their democratic rights. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இனியாவது சரியான முடிவுகளை எடுப்பார்களா?

January 3rd, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 26ம் திகதி. அதைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல். இரண்டு தேர்தல்களும் தனித்தனியாக நடைபெறுகின்ற போதிலும் இரண்டுக்குமிடையே நெருக்கமான தொடர்பு உண்டு.

ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் உள்ள போதிலும் அவரது அதிகாரத்தைச் செயற்படுத்துவதில் பாராளுமன்றம் முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. எனவே ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் போது அவருக்குச் சாதகமான பாராளுமன்றம் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஜனவரி 4ம் திகதிக்கு பின்பு கூட்டமைப்பு?

January 1st, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஜனவரி 4ம் திகதி கூட்டமைப்பு கூட்டமைப்பாக 22  பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு பேரளவிற்காக இயங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் இரா சம்பந்தன் குழு கூட்டமைப்பின் ஏனையோரின் பங்குபற்றல் அல்லது பெரும்பான்மை அங்கத்தவர்களின் தீர்மானங்களை ஏற்காது மக்கள் நலன் கருதி செயற்படப்போவதாக அறுதியாக கூறியுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அவதார் படத்தில் வரும் பண்டோரா கிரகம் இருக்கிறதா?

December 29th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

‘அவதார்’ படத்தில் வரும், “பண்டோரா’ போன்ற கிரகம் ஒன்று இருந்தால்… அதுவும் நமக்கு அருகிலேயே இருந்தால் எப்படி இருக்கும்? அது போன்ற கிரகம் ஒன்று இருப்பதாக விஞ்ஞானி ஒருவர் கணித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஹாலிவுட் தயாரிப்பான, “அவதார்’ படத்தில் மனிதன், பூமியில் வாழ்வதற்கான எரிபொருள் தேவைக்காக பூமியைப் போலவே இருக்கும் இன்னொரு கிரகமான, “பண்டோரா’ என்ற கிரகத்தைத் தேடிச் செல்வது போன்ற காட்சிகள், இன்று நமக்கு ஆச்சரியத்தைத் தந்தாலும், இன்னும் சில நூற்றாண்டுகளில் நிஜமாகப் போகிறது என்பது தான் உண்மை என்பதே விஞ்ஞானிகள் கருத்து. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சம்பந்தனுக்கு ஒரு திறந்த மடல்; தமிழர்களின் எண்ணவோட்டம் அறியாதவர்கள் எப்படி தமிழர்களின் பிரதிநிதிகளாக இருக்க முடியும்?

December 26th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை Comments Off on சம்பந்தனுக்கு ஒரு திறந்த மடல்; தமிழர்களின் எண்ணவோட்டம் அறியாதவர்கள் எப்படி தமிழர்களின் பிரதிநிதிகளாக இருக்க முடியும்?

திருமலையின் சிங்கமே!

தந்தை செல்வாவின் பாசறை ஈன்றெடுத்த முதிசமே!

ஆறு தசாப்த அரசியலைக் கடந்த அறிவுஜீவிதமே!

புகலிட தேசத்தில் இருந்து உங்களுக்கு ஒருகோடி வந்தனம்.

ஐயனே! உங்கள் அரசியல் அனுபவக்கடல் ஆழமானது. அகன்று விரிந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கிழக்கு மாகாணம் துரித அபிவிருத்தி: ஹிஸ்புல்லா

December 22nd, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

கிழக்கு மாகாணத்தில் 1976 ஆம் ஆண்டின் பின்னர் நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் 25சத வீதம் இம்முறை பெறப்பட்டுள்ளது.

இந்த வருட முதல் போகத்தில் ஒரு இலட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் மேலதிக காணியில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டதையடுத்தே இவ்வாறான அமோக விளைச்சலை பெற முடிந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார, தகவல், தொழில்நுட்ப அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button