அமெரிக்காவை கண்டுபிடித்தது முஸ்லிம்கள்: துருக்கி அதிபர் தகவல்

November 16th, 2014 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்ததாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமெரிக்காவை கண்டுபிடித்தது அவர் அல்ல. அவருக்கு முன்னதாக முஸ்லிம்கள்தான் கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை துருக்கி அதிபர் ரீசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் லத்தீன் அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் மாநாடு நடந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பாகிஸ்தானில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 200 ஆக உயர்வு

September 9th, 2014 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் அங்குள்ள செனாப், ஜீலம் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சியால் கோட், குஜ்ரன்வாலா மாவட்டங்களில் மட்டும் 556 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. மேலும் இந்த 2 மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தத்தளித்து வருகின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கைக்கு எதிரான விசாரணை ஐ.நாஆணையை மீறிய செயல் : தூதுவர் பிரசாத் காரியவசம்

September 4th, 2014 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையானது ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையை மீறியது என்பதாலேயே அதற்கு அனுமதி வழங்கவில் லையென அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை தொடர்பாக அமெரிக்காவின் நியூயோர்க் பத்திரிகை வெளியிட்டிருக்கும் ஆசிரியர் தலையங்கத்துக்கு பதிலளித்து அனுப்பியுள்ள கடிதத்திலேயே இலங்கைத் தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தேசிய பாதுகாப்புக்கே அரசாங்கம் முன்னுரிமை : அமைச்சர் கெஹலிய 

August 1st, 2014 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயத்தில் அரசு மிகவும் அவதானத்துடன் செயற்படுகிறது. 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ள நிலையில் அரசு இவ்வாறு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். எனவே சகலவற்றையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டிய கட்டாயம் எமக்குள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். செயலமர்வுக்காக கொழும்பு நோக்கி வந்த யாழ். ஊடகவியலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இந்திய வான் எல்லைக்குள் வந்த பயணிகள் விமானத்தை பின்தொடர்ந்த போர் விமானங்கள்

July 14th, 2014 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

சர்வதேச விமானங்களுக்கு ஒரு அடையாள குறியீடு வழங்கப்படும். அந்த விமானம் ஒரு நாட்டு எல்லையில் இருந்து அடுத்த நாட்டு எல்லைக்குள் நுழையும்போது சந்தேகம் வந்து கேட்டால் அந்த விமானத்தின் அடையாள குறியீட்டை கூற வேண்டும்.  நேற்று பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த ஒரு பயணிகள் விமானம் மீது சந்தேகப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து அதன் அடையாள குறியீட்டை கேட்டனர். பின்னர் அதனை உறுதி செய்து கொண்டு அனுமதித்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சூழ்ச்சிகளுக்கு எவரும் ஆளாக வேண்டாம் அமைதியாக மத வழிபாடுகளில் ஈடுபடுங்கள் முஸ்லிம் மக்களிடம் அரசு வேண்டுகோள்

June 20th, 2014 Thulasi Posted in இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் அமைதியின்மையைத் தோற்றுவிக்க சில அமைப்புக்கள் மேற்கொள்ளவுள்ள முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாமென முஸ்லிம் மக்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அமைதியின் மையை தோற்றுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட சில அமைப்புகள் தயாராகிக் கொண்டிருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அளுத்கம, பேருவளை, தர்காநகர் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி சில அடிப்படைவாத குழுக்கள் மீண்டும் ஒரு மோதலை உருவாக்க முயன்று வருவதாக தெரியவருகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கை கடற்பரப்பில் இந்திய படகு கரை ஒதுங்கியுள்ளது

June 4th, 2013 editor Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இந்தியாவின் பாம்பன் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற நாட்டு படகு மீனவர்கள் 7 பேர் காணாமற்போயுள்ளதாகவும் அவர்கள் பயணித்த படகு இலங்கை கடலில் கரை ஒதுங்கியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து கடந்த 2ம் திகதி காலை, மீனவர் தேவசகாயத்துக்கு சொந்தமான படகில் மீனவர்கள் அகஸ்டின் (45), முருகன் (35), Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கையில் இ.ஒ.கூ. வழியான பி.பி.சி வானொலி ஒலிபரப்பு இடைநிறுத்தம்

March 27th, 2013 editor Posted in இணையத்தள கட்டுரை No Comments »

பிபிசி வானொலி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பண்பலை சேவை மூலம் ஒலிபரப்புவதென்பதை 26 மார்ச் செவ்வாய்க்கிழமை முதல் பிபிசி இடைநிறுத்திக்கொள்கிறது.  இத்தகவலை பிபிசி உலக சேவையின் இயக்குநர் பீட்டர் ஹோரக்ஸ் வெளியிட்டார்.  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் பிபிசி தமிழோசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடையில் தடுக்கப்படுவது மற்றும் வேறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவது போன்றவை தொடர்ந்து Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கை அகதிகளுடன் மேலும் இரண்டு படகு ஆஸியில் தஞ்சம்

September 30th, 2012 editor Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இலங்கையர்கள் அடங்கிய மேலும் இரண்டு அகதி படகுகள் நேற்றைய தினம் அவுஸ்திரேலிய கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முதலாவது படகு 72 பேருடன் அவுஸ்திரேலியாவின் ஹார்வி குடாவில் வைத்து பிடிக்கப்பட்டுள்ளது.

63 பேரும் சென்ற மற்றுமொரு Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் 10ம் திகதி இந்தியா செல்கிறது

September 26th, 2012 editor Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ் தேசிய கூட்டமைப்பு அடுத்த மாதம் 10ம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமையும் சந்தித்து Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மூன்று மாதத்தில் 1,400 பேர் கடற்படையால் கைது

September 13th, 2012 editor Posted in இணையத்தள கட்டுரை No Comments »

கடந்த மூன்று மாத காலப்பகுதியினுள் இலங்கை கடற்படையினரால் 1400 பேர் அகதிகளாக செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கைதானவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், நீர்கொழும்பு போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டனை சேர்ந்த ஒருவரும் இந்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அரசாங்கம் அழைப்பு

March 27th, 2012 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பை தொடர்ந்தும் எதிர்பார்த்து இருப்பதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.ஜெனீவா பிரேரணை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

Sri Lanka, 2nd meeting of 19th Session, Human Rights Council, 2012

February 28th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

H.E. Hon Mahinda Samarasinghe, Minister of Plantation Industries and Special Envoy of the President on Human Rights, Sri Lanka – High level Segment, 2nd Plenary Meeting – 19th Session of the Human Rights Council.

AddThis Social Bookmark Button

தேசியமும் சுயநிர்ணய உரிமையும் வெற்றுக் கோஷங்களுமல்ல; ஒரு சிலரின் குத்தகைக் கோஷங்களுமல்ல: வி.ரி.தமிழ்மாறன்

February 26th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

கடந்த 18 ஆந் தேதி வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்ச் சிவில் சமூகத்துக்கும் இடையிலான சந்திப்பில் நானும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்திருந்தேன். கலந்துரையாடலின்போது ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

கூட்ட முடிவில் அவர்களுக்கு விசேடமான சந்திப்பொன்று வழங்கப்படும் என்று கூறப்பட்டு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கலந்துரையாடலில் பேசப்பட்டவை மனம்போன போக்கில் ஊடகங்களில், குறிப்பாக இணையத் தளங்களில் பிரசுரமாகியுள்ளன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மேற்கின் மாற்று உபாயங்கள் கண்டன தீர்மானத்தை விட கனதியாகலாம்

February 24th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஜெனிவாவில் அடுத்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இம்மாதம் 27ஆம் திகதி தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் அடுத்தமாதம் 23 ஆம் திகதி வரை தொடரப்போகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் பல நாடுகளின் விவகாரங்கள் குறித்த முக்கியமான விவாதங்கள் அனல் பறக்கும் வகையில் இடம்பெறப் போகிறது. சிரியா, லிபியா, மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளின் விவகாரங்கள் இதில் முக்கியமானதாக இருக்கும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button