திட்டமிட்டு இடம்பெற்ற கொலை : தப்பியோடிய சந்தேகநபர் கைது

May 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 67 வயதான அக்கரகல்கொட லுணுகம்வெஹெர பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணையை பெற இலங்கை காத்திருக்க வேண்டும்

May 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட கடன் தவணையைப்பெற இலங்கை சில மாதங்கள் காத்திருக்க வேண்டிவரும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கு கடன் வழங்கும் குழுவின் தலைமை அதிகாரி இவான் பபஜெர்ஜியோ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று மே தினம் ! பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படவுள்ள கூட்டங்கள்

May 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சர்வதேச தொழிலாளர் தினம் அல்லது மே தினம் இன்று வியாழக்கிழமை (1) முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அரசியல் கட்சிகள் தமது பலத்தினை மக்களுக்கு காண்பிக்கும் வகையில் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் தடம்புரண்ட ரயில்

May 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (01) ரயில் ஒன்று ரயில் தடம்புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கிப் பயணித்த ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மின் கட்டணத்தை அதிகரித்தால் மாத்திரமே அடுத்த கட்ட கடன் தொகை ; சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையை அரசாங்கம் ஏன் மறைத்தது? : ஹர்ஷ டி சில்வா கேள்வி

May 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் மிக முக்கிய உண்மைகளை அரசாங்கம் மறைத்திருக்கிறது. மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மாத்திரமே அடுத்த கட்ட கடன் தொகை வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதை ஏன் அரசாங்கம் நாட்டு மக்களிடமிருந்து மறைத்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாகிஸ்தானுக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் இந்திய வான் பரப்பிற்குள் நுழையத் தடை

May 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாகிஸ்தானுக்கு சொந்தமான மற்றும் பாகிஸ்தான் நிறுவனங்களால் இயக்கப்படும் அனைத்து விமானங்களும் தனது வான் பரப்பிற்குள் நுழைய இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது

April 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 500 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மின்சார செலவுகள் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பாக ஒரு வழிமுறை தேவை : சர்வதேச நாணய நிதியம்

April 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மின்சார செலவு மீட்பு விலை நிர்ணயத்தை மீட்டெடுப்பது தொடர்பான முந்தைய நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் தானியங்கி மின்சார விலை நிர்ணய பொறிமுறை தொடர்பான அத்தியாவசிய சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை IMF அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானவை : உதய கம்மன்பில

April 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள மின்சக்தி மற்றும் எரிபொருள் தொடர்பான திட்டத்துக்காக இலங்கை வரும் இந்தியர்களுக்கு, ஜனாதிபதிக்கு நிகரான விடுபாட்டுரிமைகள் வழங்கப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது விரைவில் சட்ட நடவடிக்கை : ஜனாதிபதி அநுர

April 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட, முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.பேருவளையில் நேற்றுமுன்தினம் (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மனைவியையும், மனைவியின் குடும்பத்தினரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன் தலைமறைவு

April 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மனைவியையும், மனைவியின் குடும்பத்தினரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் கணவன் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாணந்துறையில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி, மற்றுமொருவர் காயம்

April 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறையிலுள்ள ஹிரணை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (28) இரவு குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வெடித்து சிதறிய கண்டெய்னர் கெமிக்கல் ஈரான் வெடி விபத்தில் உயிரிழப்பு 40ஆக உயர்வு

April 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரானில் பாந்தர் அப்பாஸ் என்ற நகரில் உள்ள துறைமுகத்தில் மிக மோசமான வெடி விபத்து கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது. 2 நாட்களைக் கடந்தும் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் நிலையில், இதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1000+ மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈரானை உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க அந்நாட்டின் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கு விலை நிர்ணயம்

April 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் போத்தலில் அடைக்கப்பட்ட உள்ளூர் குடிநீரை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு ஒரு லட்சம் முதல் ஐந்து மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐஸ் போதைப்பொருளுடன் முச்சக்கரவண்டியை திருடியவர் கைது

April 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முகத்துவாரம் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, மேற்படி பிரதேசத்தில் கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் 10 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button