அரசாங்கம் சூரிய மின் உற்பத்தித் திட்டங்களை மட்டுப்படுத்தியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

March 22nd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் 165 ஆவது பக்கத்தின் படி சூரிய சக்தியின் மூலம் 2000 மெகாவொட் மின்சாரத்தை படிப்படியாக தேசிய மின் கட்டமைப்புக்கு சேர்ப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டாலும், அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின் மேற்கொள்ளும் தீர்மானங்கள் அதற்கு முற்றிலும் மாறுபட்டதாகக் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

March 22nd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வட மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்புமனுகள் நிராகரிப்பு நீதிமன்றத்தை நாட முடிவு : சுரேஷ் பிரேமச்சந்திரன்

March 21st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடருவோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். யாழ் . மாவட்டத்தில் சில சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும்: ரணில்

March 21st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய கிளை குறித்து விசாரணைகளை கோரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

March 21st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹூங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்ன பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹூங்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (20) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் 22 கட்சிகள், 13 சுயேச்சைகள் ‘அவுட்’ : அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்

March 21st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 136 கட்சிகள் மற்றும் 23 சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பட்டலந்த குறித்துஎந்த கருத்தினையும் வெளியிடமாட்டேன் : ரணில்

March 21st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது ஆர்வம் இல்லை சர்வதேச விவகாரங்கள் பட்டலந்தையை விட சுவாரஸ்யமாக உள்ளன என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இத்தாலி கடற்பரப்பில் படகு விபத்து : 6 பேர் பலி

March 21st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இத்தாலியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். டியூனிசியா நாட்டின் எஸ்ஃபாக்ஸ் துறைமுகத்திலிருந்து 56 அகதிகள் இறப்பர் படகில் மார்ச்17 அன்று பயணம் மேற்கொண்டிருந்தனர். பயணம் தொடங்கிய சில மணி நேரங்களில் அந்த படகில் ஓட்டை விழுந்து காற்று வெளியேறத் தொடங்கியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

March 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (20) நிறைவடைகின்றன. இன்று நண்பகல் 12:00 மணிக்குப் பிறகு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலை

March 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (20) மீண்டும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். தேசபந்து தென்னகோனின் பிணை மனு மீதான தீர்ப்பை மாத்தறை நீதவான் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சரியான விஞ்ஞானபூர்வ தரவுகளின் அடிப்படையில் பொருளாதாரத்தை கையாளுமாறு எதிர்கட்சித் தலைவர் கோரிக்கை

March 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் பிரகாரம், ஒரு நபர் ஒரு மாதம் வாழ்வதற்கு 16334 ரூபா தேவை என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நால்வர் கொண்ட குடும்பத்திற்கு மாதம் 65336 ரூபா தேவைப்படுகிறது. இதன் மூலம் வாழ முடியுமா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’ : மரிக்கார் எம்.பி.

March 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பட்டலந்த தொடர்பில் தேடும் போது நாடு பூராகவும் இடம்பெற்ற கொலைகள் தொடர்பாகவும் அரசாங்கம் தேட வேண்டும். அதனால் சித்திரவதை முகாமுடன் தொடர்புடைய குற்றவாளிக்கு அரசாங்கம் தண்டனை வழங்கும் என்பது சந்தேகமாகும். அந்தளவுக்கு அவர்களுக்குள் டீல் இருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய  சந்தேகநபர் கைது

March 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் இடம்பெற்ற நான்கு மனித படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பொலிஸாரால் தேடப்பட்டு வந்த திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் குழுக்களின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கட்சியின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கின்றோம்: இம்தியாஸின் கடிதம் ஏற்றுக் கொள்ளடிப்படவில்லை : திஸ்ஸ அத்தநாயக்க

March 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கட்சியிலிருந்து உறுப்பினர்களை நீக்கிவிட்டு முன்னோக்கிப் பயணிக்க முடியாது. இம்தியாஸ் பாகீர் மாக்கர் விவகாரம் மாத்திரமின்றி கட்சியின் உள்ளக மட்டத்தில் இன்னும் பல விவகாரங்கள் உள்ளன. இதன் பின்னணியிலுள்ள காரணிகள் உட்பட உள்ளக பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அர்ச்சுனா எம்.பி குறித்த சபாநாயகரின் தீர்மானத்தை வரவேற்கிறோம் : நிசாம் காரியப்பர்

March 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அச்சுனா தொடர்பில் சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை வரவேற்கிறோம். இனியாவது அவர் தனது செயற்பாடுகளை மாற்றிக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக்கொண்டு மக்கள் மத்தியில் வெறுப்பினை தூண்டி விடக்கூடாதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button