பிரதமர் மோடியுடன் தொழிலதிபர் பில் கேட்ஸ் சந்திப்பு

March 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர். இது வெறும் மரியாதை நிமித்தமான வருகை மட்டுமல்ல இந்த சந்திப்பின் போது, 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தொழில்நுட்பம், புத்தகம், நிலைத்தன்மை மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கான சிறந்த வாழ்க்கையை உருவாக்குவது குறித்து முக்கியமான விவாதங்களை நடத்தியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்

March 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

விண்வெளி வீரர்கள் நாடு திரும்பியது குறித்து மேற்கு வங்க சட்டமன்றத்தில் கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி பேசியிருக்கிறார்.ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி சென்றிருந்தார்கள். திடீரென அவர்கள் சென்ற விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கே தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சி

March 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

2024ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தேசிய கணக்கு மதிப்பீடுகள் பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்கு மதிப்பீடுகள் பற்றிய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காதலியை கொலை செய்துவிட்டு பொலிஸில் சரணடைந்த காதலன்

March 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புத்தளத்தல் தனது காதலியை கத்தியால் குத்திக் கொன்றதாக கூறி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் சரணடைந்துள்ளார். நேற்று மாலை 5.30 மணியளவில் சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிறை அதிகாரிகள் தாக்கியதில் கைதி ஒருவர் உயிரிழப்பு

March 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மெகசின் சிறையில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது நடந்த தாக்குதலில் காயமடைந்த ஒரு கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக சிறை அதிகாரிகள் இருவர் மற்றும் மேலும் இரண்டு கைதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வீட்டிலிருந்த அங்கவீனரை கொ லை செய்து பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்ற நபர்

March 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இரத்தினபுரி – பெல்மடுல்ல, மீகஹகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து சடலத்தை வாயிற்கதவுக்கு அருகில் கட்டி வைத்துவிட்டு பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் சரண்

March 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று புதன்கிழமை (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட கொழும்பு குற்றப் பிரிவின் (சி.சி.டி) எட்டு முன்னாள் அதிகாரிகளைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு

March 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு நாளை வியாழக்கிழமை (20) முதல் மே 8 ஆம் திகதி வரை ஊடகத் தடை விதிக்கப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன புதன்கிழமை (19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

17 மணி நேர பயணம் : 9 மாதங்களுக்கு பின்னர் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர் சுனிதா உள்ளிட்ட குழுவினர்

March 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

17 மணி நேர பயணத்தை முடித்துக் கொண்டு 9 மாதங்களுக்கு பின்னர் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுனிதா உள்ளிட்ட குழுவினர். விண்வெளியில் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டிரம்ப் – புட்டின் பேச்சுவார்த்தை – முழுமையான யுத்த நிறுத்தத்திற்கான வேண்டுகோளை நிராகரித்தார் ரஸ்ய ஜனாதிபதி

March 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான பேச்சுவார்த்தைகளின் போது உடனடி யுத்தநிறுத்தத்திற்கான வேண்டுகோளை நிராகரித்துள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனின் வலுசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு இணங்கியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசபந்து தென்னகோனை கைது செய்ய மேலும் நான்கு விசாரணைக் குழுக்கள் நியமனம்

March 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது. உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளமையாலேயே குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனவரி மாதத்தில் ஒரு ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்ற அரசாங்கம்

March 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் மாத்திரம் ஒரு ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளது. திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலம் அரசாங்கம் இந்த கடனை பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார் யாழில் விபத்து

March 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் நேற்று திங்கட்கிழமை (17) விபத்து இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

March 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மேல், சபரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 10 மில்லி மீற்றருக்கு மழை பெய்யக்கூடும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுற்றுலா அமைச்சு அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

March 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். எனவே, இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button