ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கர்க் தீவை (Kharg Island) கைப்பற்றுவது குறித்து அமெரிக்க நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஈரானின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் இந்தத் தீவு வழியாகவே நடைபெறுகிறது. எனவே, இந்தத் தீவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஈரானின் பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்க முடியும் என்றும், அதன் மூலம் அந்நாட்டின் போர்ச் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் கருதுகின்றனர்.
Read the rest of this entry »