மாவையின் இலட்சியக் கனவை நனவாக்க அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும் : தமிழ்த் தேசியக் கட்சி பிரதிநிதிகள்

February 3rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழ் மக்களின் இலக்கினை அடைவதற்கான தமிழ்த் தேசியக் கட்சிகிளின் தலைவர்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டுமென்ற சேனாதிராஜாவின் இலட்சியக் கனவை நனவாக்க அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபரொருவர் கைது

February 3rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

விற்பனைக்கு தயாராக வைத்திருந்த 101 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் (Monofilament Nets) சந்தேகநபரொருவர் திங்கட்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வரவு – செலவு திட்டத்தின் மூலம் கல்வி சேவையாளர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வினை வழங்குங்கள் : ரோஹிணி கவிரத்ன

February 3rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அதிபர், ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவையில் மூன்றில் இரண்டு பங்பு சம்பளத்தையும், ஏனைய அனைத்து கல்வித்துறையுடன் தொடர்டபுடைய அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய முழுமையான நிலுவைத் தொகையையும் செலுத்துவதற்கு வரவு – செலவு திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொதுஜன பெரமுனவின் கிராமத்துக்கு கிராமம் பொதுமக்கள் சந்திப்பு இன்று அநுதாரபுரத்தில்

February 2nd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ‘கிராமத்துக்கு கிராமம்’ பொதுமக்கள் சந்திப்பை இன்று ஞாயிற்றுக்கிழமை (2) அநுராதபுரம் நொச்சியாக பகுதியில் முன்னெடுக்கவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் இன்று

February 2nd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுவின் சிரேஷ்ட தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெறவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

February 2nd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சங்கத்தின் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

February 2nd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்றைய தினம் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் என்ற வகையில் நிர்மலா சீதாராமன் இந்த வரவு செலவு திட்டத்தை முன்வைத்ததுடன், அவர் தாக்கல் செய்த 08ஆவது வரவு செலவு திட்டம் இதுவாகும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

February 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

குஷ் போதைப்பொருளுடன் விமானம் மூலம் இந்நாட்டிற்கு வந்த சந்தேக நபர் ஒருவரும் மற்றும் குறித்த கடத்தலுக்கு உதவிய மற்றும் துணை போன சந்தேக நபர் ஒருவரும் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினரால் நேற்று (31) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரிப்பு

February 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன், வருடாந்தம் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் கபில ஜயரத்தன தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

துப்பாக்கிச் சூடு : மூவர் பலி

February 1st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டிக்டொக் காணொளிக்காக தமது மகளை கௌரவக் கொலை செய்த பாகிஸ்தானிய தந்தை

February 1st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவிலிருந்து(USA) அண்மையில் பாகிஸ்தானுக்கு தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்த ஒருவர், தனது மகளின் டிக்டொக் காணொளிகளை ஏற்காமையால், அவரை கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தனியார் வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்துள்ள 9 நிபந்தனைகள்

February 1st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைமுறையில் இருந்த தற்காலிக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 304 ஒருங்கிணைந்த வகைப்பாடு குறியீடுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய இன்று (01) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டின் வானிலையில் நாளை முதல் மாற்றம்

February 1st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை (02) முதல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கம் இன்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளது , மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் : எஸ்.பி.திசாநாயக்க

January 31st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டாலும் அந்த அமைப்பின் நோக்கம் இன்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளது. காலி முகத்திடல் அரகலய பூமியில் புலிகளின் இலக்கு வெளிப்பட்டது. ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வெளிநாட்டு கடவுச்சீட்டை இணையவழியில் பெற்றுக்கொள்ள வாய்ப்பு 

January 31st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரக காரியாலயங்கள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் காலத்தை நீடிக்கும் நடவடிக்கைகளை இணையம் ஊடாக விரைவாக மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button