தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் மற்றும் பாதுகாக்கும் இலங்கையில் ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு இந்தியாவின் ஆதரவை வலியுறுத்துவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரைச் சந்திக்கவுள்ள நிலையில், தமது கோரிக்கைகளை முன்வைத்து நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »














