கொழும்பு மாநகரசபை ஊழல்களை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு

December 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு மாநகராட்சியில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

NPP அதிகாரத்தில் உள்ள கங்க இஹல கோரளை பிரதேச சபை தவிசாளருக்கு பிணை

December 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கங்க இஹல கோரளை பிரதேச சபையின் தவிசாளர் இந்திக்க உபுல் குணசேகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

December 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா வைத்தியசாலையில் அனுமதி

December 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

AddThis Social Bookmark Button

தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு ஆசிரியர்களை பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவு

December 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவின் தலைநகர் டெல்லி முழுவதும் உள்ள தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பாடசாலை ஆசிரியர்களையும் பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்திய இலங்கை இருநாட்டு மீனவர் கூட்டு பேச்சுவார்த்தை  நடத்தப்படும் : மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் எஸ்.பி.சிங்

December 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு ஒரு கோடி ரூபாய் அபராத தொகை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய, மாநில அரசு உட்பட ஐந்து துறைகள் இணைந்து இப்பிரச்சினையை சுமூகமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய இலங்கை மீனவர் கூட்டு பேச்சுவார்த்தை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எஸ். பி சிங் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் : பெண் துப்பாக்கிச் சூடு

December 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ரஷியாவில் இரவு ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரரை எச்சரிக்க பெண் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் அதிக சத்தத்துடன் பாட்டு கேக்க வேண்டாம் என பக்கத்து வீட்டுக்காரரை அந்த பெண் பல முறை எச்சரித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சம்பூர் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ள இந்தியாவுக்குச் சொந்தமான ரொக்கட்டின் பாகம்

December 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை இந்திய நாட்டுக்கு சொந்தமானதாக கருதப்படும் ரொக்கட்டின் பாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ்ப்பாணத்தில் 3,012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை

December 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3,012 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

EPF உறுப்பினர் சேவைகள் இன்று முதல் டிஜிட்டல் மயம்

December 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்களை இணையவழியில் (Online) பதிவு செய்யும் திட்டம் இன்று (26) ஆரம்பிக்கப்படவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

December 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விமான நிலைய போலி வெடிகுண்டு அச்சுறுத்தல் குறித்து விசாரணை

December 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தோஹாவிலிருந்து இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானமொன்றில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சிலர் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அந்த விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்டதுப்பாக்கிகளின் 19 துப்பாக்கிகள் தொடர்பில் விசாரணை

December 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு: எட்டுப் பேர் கைது

December 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழில் நேற்றையதினம் சனிக்கிழமை (27) இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன. இதன்போது ஆறு அழகிகளும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அயகம பகுதியில் நபர் ஒருவர் கொலை

December 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அயகம, சமருகம பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த குறித்த நபர், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button