சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை தமிழரசுக் கட்சி கைவிடாது

December 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழ் மக்களின் மிக முக்கிய கோரிக்கையான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் கைவிடாது என பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கல்வி, விளையாட்டு சிறந்து விளங்கினால் போதைப்பொருளுக்கு இடமிருக்காது

December 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கல்வியும், விளையாட்டும் சிறந்து விளங்கும் சமூகத்தில் போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத விடயங்களுக்கு இடமிருக்காது. எனவே, கல்வி மற்றும் விளையாட்டு மூலம் போதைப்பொருளை இல்லாதொழிக்கலாம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நெடுந்தீவு கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்கள் கைது

December 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

December 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழர்கள் மட்டுமே வாக்களித்தால் போதும் : சீமான்

December 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழர்கள் மட்டுமே வாக்களித்தால் போதும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம்
சென்னையில் நேற்று நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

களியாட்ட விடுதி மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்தவர்கள் கைது

December 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கம்பஹா – சீதுவை பகுதியில் களியாட்ட விடுதியொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்த 6 பேர் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கைதான டக்ளஸ் தேவானந்தாவிற்கு தடுப்புக்காவல் உத்தரவு

December 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வெடிகுண்டு அச்சுறுத்தல் பீதியை ஏற்படுத்தும் முயற்சியா?

December 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

December 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டக்ளஸ் தேவானந்தா சிஐடியினரால் கைது

December 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது தனிப்பட்ட துப்பாக்கியைச் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் கையளித்த சம்பவம் தொடர்பாக, அவர் இன்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பண பந்தயத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி- 7 இளைஞர்கள் கைது

December 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பண பந்தயத்திற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் ஈடுபட்ட 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவ, எகொடை உயன மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18, 19, 20, 21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுனாமி பேரழிவின் 21 ஆவது ஆண்டு நிறைவு: இன்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி

December 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பாரிய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தனியார் தொலைக்காட்சிச் சேவைக்கு எதிராக சட்ட நடவடிக்கை பொலிஸ் ஊடகப் பிரிவின் குற்றச்சாட்டும், நிறுவனத்தின் பதிலும்

December 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உறுதிப்படுத்தப்படாத மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் கூறி, இலங்கையிலுள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்குப் பொலிஸார் கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் கொலை: சந்தேகநபர் கைது

December 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் ஒருவரைச் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நைஜீரியாவில் IS பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா பாரிய வான்வழித் தாக்குதல்

December 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையினால் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதக் குழுவிற்கு எதிராக அமெரிக்கா ‘பாரிய மற்றும் மிக மோசமான’ வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button