2024 ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
Read the rest of this entry »February 24th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
2024 ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
Read the rest of this entry »February 23rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பருத்தித்துறை நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கிலோகிராம் கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட்டது.
Read the rest of this entry »February 23rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னையின் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் நிர்வாகிகள் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். நேற்று சென்னையில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில், தேர்தல் பரப்புரை மேலாண்மைச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். பின்தங்கிய பகுதிகளை முன்னேற்றுவதே தலைவரின் நோக்கம் என்பதால், வட சென்னையின் முக்கியத் தொகுதியான பெரம்பூரைத் தேர்வு செய்துள்ளதாகத் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read the rest of this entry »February 23rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) சொகுசு விடுதிக்குள், பிப்ரவரி 22 அதிகாலை ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைய முயன்ற நபர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில், துப்பாக்கி மற்றும் எரிபொருள் கேனுடன் வளாகத்தின் வடக்கு நுழைவு வாயில் வழியாக அவர் நுழைய முயன்றார்.
Read the rest of this entry »February 23rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பல முக்கிய தகவல்களைப் பொலிஸாரிடம் வௌிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read the rest of this entry »February 23rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை படிப்படியாகக் குறைவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Read the rest of this entry »February 22nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கரையோரப் ரயில் மார்க்கத்தில் பயாகல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையொன்றில் கெப் ரக வாகனமொன்று ரயிலுடன் மோதியதில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Read the rest of this entry »February 22nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் இந்தியாவின் முதல் தனிப்பட்ட இராணுவ ட்ரோன் தளம் உருவாக்கப்படவுள்ளது.900 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த தளம், இந்திய இராணுவத்தின் ட்ரோன் நடவடிக்கைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.பாரம்பரிய விமான தளங்களைப் போல அல்லாமல், இது முழுக்க முழுக்க ட்ரோன்களுக்காகவே வடிவமைக்கப்படுகிறது.
Read the rest of this entry »February 22nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணியின் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read the rest of this entry »February 22nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் மகாவலி கங்கைப் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கான ‘ஆம்பர்’ நிறத்திலான முதலாம் இலக்க வெள்ள அபாய எச்சரிக்கை இன்று (22) விடுக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »February 21st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடெல்லிக்கு சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விஜயத்தை நிறைவு செய்து இன்று (20) இரவு நாடு திரும்பினார்.
Read the rest of this entry »February 21st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கல்கிஸ்ஸை, சொய்சாபுர பகுதியில் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 44,000 ரூபா பணம் என்பன பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
Read the rest of this entry »February 21st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
உலக தாய்மொழி தினம் இன்றைய தினத்தில் ( 21) அனுஷ்டிக்கப்படுகிறது. மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் திகதி இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
Read the rest of this entry »February 21st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
சோமாவதிய – சுங்காவில வீதி இன்று (21) முற்பகல் சுமார் ஒரு அடி நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பொலன்னறுவை மாவட்ட உதவிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
Read the rest of this entry »February 21st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்குப் பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய 10% உலகளாவிய இறக்குமதி வரியை விதித்துள்ளார்.
Read the rest of this entry »