ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் திகதி, இதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இதய தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் ஏற்படும் அதிக மரணத்திற்கு முக்கிய காரணமாக இதய நோய் கருதப்படும் நிலையில், உலக இதய தின அறிவிப்பு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மற்றும் ஏற்படக்கூடிய இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read the rest of this entry »














