மஹிந்வை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் :பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். ராஜபக்சவின் 2010 ஆட்சிக் காலத்திலேயே கடுமையான ஊழல்கள் இடம்பெற்றது. அவர்களுக்கு தேசிய வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை இல்லை. ரணில் கைது விடயத்தில் நடப்பு அரசாங்கம் மேற்கொண்ட முன்னுதாரணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.இவ்வாறு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.



Leave a Reply