வௌ்ளத்தில் மூழ்கிய வடமத்திய மாகாண வீதிகள்

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, வடமத்திய மாகாணத்தில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, வாகனப் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply