பஷில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜர்

BASILமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து வாக்குமூலம் பதிவு செய்யவே அவர் இன்று பொலிஸ் நிதி குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply