ஆணைக்குழுவில் ஆஜராக முடியாது: மஹிந்த

தவிர்க்க முடியாத காரணங்களால் பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று தன்னால் ஆஜராக முடியாது என, தனது சட்டத்தரணி மூலம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரியப்படுத்தியுள்ளார். எனவே, எதிர்வரும் 24ம் காலை 10.00 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு, பிறிதொரு தினம் மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply