தம்பதிவ யாத்திரை சென்ற மூன்று இலங்கையர்கள் உயிரிழப்பு

இந்தியாவுக்கு தம்பதிவ யாத்திரைக்குச் சென்றிருந்த மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளார். அங்கு நிலவும் அதிக குளிர் காலநிலை காரணமாகவே அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவர்களின் சடலங்களை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply