புனித ரமழான் நோன்பு இன்று சனிக்கிழமை ஆரம்பம்

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நேற்று  நிலாவெளி பிரதேசத்தில் தென்பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரமழான் மாதத்திற்கான முதல் நோன்பு  இன்று (27) சனிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் ஆகியன இணைந்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

 

இன்றைய நோன்பு நேரங்கள்

 

சுபஹ் – மு.ப. 4.32

 

மஹ்ரிப் – பி.ப. 6.21

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply