கட்சி உறுப்பினர்களின் கலந்துரையாடல் ஆரம்பம்

கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சற்று முன்னர் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பிராதன கட்சிகள் இரண்டினதும் கலந்துரையாடல்கள் இவ்வாறு இடம்பெற்று வருகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

அதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் கலந்துரையாடல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற வருகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply