றிஷாடுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 60 இருக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பையில்லா பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரினால் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply