நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்காவிடின், நன்னீர் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் அழிவை முடிவுக்குக் கொண்டுவராவிடின் எதிர்வரும் 25 ஆண்டுகளுக்குள் நீர் நெருக்கடியை பூமி எதிர்கொள்ளும் என உலகளாவிய நீர் பொருளாதார ஆணையத்தின் அறிக்கை குறிப்பிடுகின்றது.
மேலும் வாசிக்க >>>














