ஜி-20 நாடுகள் மாநாடு வருகிற 15, 16-ந்தேதி, இந்தோனேசியாவின் பாலி தீவில் நடக்கிறது. இதில் உலக தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளார்கள். ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ரஷியாவுக்கு அழைப்பு விடுக்கக்கூடாது என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இந்தோனேசியாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.
மேலும் வாசிக்க >>>