இலங்கையை தாக்க போகும் மற்றுமொரு புயல்

Tuesday, December 9th, 2025 at 12:59 (SLT)

வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள புயல் இலங்கையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் 75 மிமீ மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மலையக மக்களுக்கு காணிகளை விடுவிக்குமாறு ஜீவன் கோரிக்கை

Tuesday, December 9th, 2025 at 11:50 (SLT)

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணிகளை விடுவிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் வாசிக்க >>>

15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம்

Tuesday, December 9th, 2025 at 11:34 (SLT)

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்களை அடையாளம் கண்டுள்ளதுடன், அந்த இடங்களில் இருந்த சுமார் 5,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்

Tuesday, December 9th, 2025 at 8:22 (SLT)

மத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு உடனடியாக அப்புறப்படுத்த தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தோரின் இறப்புப் பதிவு ஆரம்பம்

Tuesday, December 9th, 2025 at 8:20 (SLT)

“டித்வா” சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது.

மேலும் வாசிக்க >>>

38 நோயாளர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருத்துவர் : பிரித்தானியாவில் சம்பவம்

Monday, December 8th, 2025 at 11:42 (SLT)

இங்கிலாந்திலுள்ள முக்கிய வைத்தியசாலைகளில் பணிபுரியும் போது 38 நோயாளர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக மருத்துவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சேதமடைந்த கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் துரிதம்

Monday, December 8th, 2025 at 11:34 (SLT)

திட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, சேதமடைந்த நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களை விரைவாக முன்னைய நிலைக்கு கொண்டுவந்து, வயல்கள் மற்றும் பயிர் நிலங்களுக்கு நீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சாதாரண நிலையை எட்டுகிறது

Monday, December 8th, 2025 at 11:30 (SLT)

நாட்டின் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் சாதாரண நீர் மட்டத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

Monday, December 8th, 2025 at 6:55 (SLT)

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை இன்று இரவு முதல் அதிகரிக்கக் கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இயல்பு வாழ்வை மீட்டெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்: ஜனாதிபதி

Monday, December 8th, 2025 at 6:52 (SLT)

பொதுமக்களுக்கு தேவையான அவசர சேவைகளை வழங்குவதில், அனைத்து நிறுவனங்களுக்கிடையிலும் தொடர்ச்சியான தொடர்பைப் பேணுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொருளாதார முடிவுகளை எடுப்பதில் துல்லியமான தரவுகளும் முக்கியமாகவுள்ளதால், துல்லியமான தரவுகளை வழங்குவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் வாசிக்க >>>

இந்தோனேசியாவில் வெள்ளம் 900 பேர் பலி, 1000 பேரை காணவில்லை

Monday, December 8th, 2025 at 6:46 (SLT)

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொல்லயிரமாக (900) அதிகரித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோரை காணவில்லையென அஞ்சப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தோனேசியாவின் மலாக்கா ஜலசந்தியில் கடந்த வாரம் உருவான சூறாவளியால் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

மேலும் வாசிக்க >>>

நிவாரணப்பொருட்களுடன் மியன்மார் விமானம் இலங்கையில்

Sunday, December 7th, 2025 at 9:32 (SLT)

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியன்மாரில் இருந்து நிவாரண பொருகள் அடங்கிய விமானம் இலங்கை வந்தடைந்தது.நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியான்மரில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய மியான்மார் விமானப்படையின் (Y8) விமானம் காட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது.

மேலும் வாசிக்க >>>

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 3 சந்தேக நபர்கள் கைது

Sunday, December 7th, 2025 at 9:27 (SLT)

மினுவாங்கொடை – பன்சில்கோட பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

கோவாவில் இடம்பெற்ற தீ விபத்தில் 23 பேர் பலி

Sunday, December 7th, 2025 at 7:21 (SLT)

இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள சுற்றுலா மாநிலமான கோவாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 23 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 4 பேர் சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

ஒருங்கிணைந்த பொறிமுறை தேவை : ஜனாதிபதி வலியுறுத்தினார்

Saturday, December 6th, 2025 at 21:20 (SLT)

ஒரு அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதில், சாதாரண அரசு இயந்திரங்களுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை தேவை என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (06) காலை நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஜனாதிபதி இதனைக் கூறினார்.

மேலும் வாசிக்க >>>