பிரான்ஸ் நாட்டில் அண்மையில் தமிழ் தம்பதியினர் செய்த மோசடிச் செயல் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல, ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவில் கறுப்பு பணத்தை (Black Money) மையமாக வைத்து எம் இனத்தவர்கள் செய்து கொண்டிருக்கும ஒரு பெரும் கறுப்புபண மோசடி வலையமைப்பின் சிறு துளியில் ஒன்றே இது..
மேலும் வாசிக்க >>>














