நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 05 வயது சிறுமி மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட அறுவர் உயிழந்தனர். ஜா-எல-மினுவங்கொட வீதியில் மொன்டா சந்திக்கு அருகில், ஜா-எலவிலிருந்து மினுவங்கொட திசை நோக்கிச் சென்ற கார், வீதியை கடந்த பாதசாரி மீது மோதியது.
மேலும் வாசிக்க >>>














