மலேசியாவில் போதைப்பொருளுடன் சிக்கிய இலங்கையர் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Sunday, August 17th, 2025 at 11:26 (SLT)

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் மலேசியாசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மலேசியாவின் – புகித் தெம்பன் பகுதியில் வைத்து 2 மலேசிய பிரஜைகளுடன் குறித்த இலங்கையரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நல்லூருக்கு வெடிகுண்டு மிரட்டல் அநாமதேய தொலைபேசி அழைப்பால் பரபரப்பு

Sunday, August 17th, 2025 at 11:22 (SLT)

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த  அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் நேற்று ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

5 கோடி மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Saturday, August 16th, 2025 at 10:57 (SLT)

5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் முன்னெடுத்து வரும் தேடுதலின் போதே குறித்த 2 சந்தேகநபர்களும் கைதாகியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ட்ரம்ப், புடின் சந்திப்பு போர்நிறுத்தத்திற்கு சாதகமாக பதில்

Saturday, August 16th, 2025 at 10:53 (SLT)

உக்ரைன், ரஷ்யா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்டு வந்தார்.

மேலும் வாசிக்க >>>

விஜித ஹேரத்தை அவதூறு செய்யும் AI காணொளி : CID யில் முறைப்பாடு

Saturday, August 16th, 2025 at 10:49 (SLT)

அமைச்சர் விஜித ஹேரத்தை அவதூறு செய்யும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்

Saturday, August 16th, 2025 at 10:46 (SLT)

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி பிரித்தானியாவில் நேற்று வெள்ளிக்கிழமை (15.08.2025) கவயீர்ப்பு நடைப்பணமொன்றும் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க >>>

மொனராகலை வெலியாயாவில் பஸ் விபத்து : ஒருவர் பலி, 22 பேருக்கு காயம்

Saturday, August 16th, 2025 at 10:43 (SLT)

மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தும், சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பிரதமர் பதவியில் மாற்றமா? வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் ஹரிணி

Saturday, August 16th, 2025 at 10:40 (SLT)

“ தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க் கட்சிகள் கனவு காணக்கூடாது. நாட்டு மக் களின் அமோக ஆணையைப் பெற்ற இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்கவே முடியாது.

மேலும் வாசிக்க >>>

களுதாவளை பிரதேச சபையில் கருத்து சுதந்திரமும், ஊடக சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளதாக பரதேச சபை உறுப்பினர் குற்றச்சாட்டு

Saturday, August 16th, 2025 at 8:06 (SLT)

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபை அமர்வுகளில் ஊடகங்களை அனுமதிப்பதில்லை எனவும், உறுப்பினர்கள் சபைக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வரக்கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை ஜனநாயகத்துக்கும், ஊடக சுதந்திரத்துக்கும் எதிரான அடக்குமுறை என அப்பிரதேச சபை உறுப்பினர் யோகராசா சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் : புடின் சந்திப்பு

Saturday, August 16th, 2025 at 8:00 (SLT)

ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் இராணுவத் தளத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

Friday, August 15th, 2025 at 10:42 (SLT)

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (14) இரவு, களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் உள்ள கொழும்பு-பெலியத்த ரயில் மார்க்கத்தின் 23வது தூண் அருகே நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை இளைஞர்கள் இருவர் தமிழகத்தில் கைது

Friday, August 15th, 2025 at 10:39 (SLT)

இலங்கை இளைஞர்கள் இரண்டு பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரே கைதாகியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக ஒரு குழுவினர் செயல்படுகின்றனர் : கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

Friday, August 15th, 2025 at 10:36 (SLT)

நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்பட்டு வருவதாக கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் வாசிக்க >>>

மட்டக்களப்பு, மாங்காடு பகுதியில் விபத்து: இருவர் படுகாயம்

Friday, August 15th, 2025 at 7:16 (SLT)

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்று (14) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

யாழ். பல்கலைக்கழகத்தில் செஞ்சோலைப் படுகொலை 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

Friday, August 15th, 2025 at 7:12 (SLT)

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் வியாழக்கிழமை (14) நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>