சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Read the rest of this entry »March 8th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Read the rest of this entry »March 7th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
தோட்ட பாடசாலைகளை பொறுப்பேற்றதை போன்று தோட்ட வைத்தியசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். பெருந்தோட்ட பகுதிகளில் நிலவும் சுகாதார மற்றும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வலியுறுத்தினார்.
Read the rest of this entry »March 7th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்-தையிட்டி பகுதியில் தனியார் காணியானது விகாரை அமைப்பதற்கென சுவீகரிக்கப்படவில்லையாயின் அக்காணிக்குள் விகாரையினை கட்டியிருப்பது சட்டத்திற்கு முரணான செயல் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா? தங்களது காணியினை தங்களிடம் கையளிக்குமாறு போராடி வரும் காணி உரிமையாளர்களுக்கு அரசின் தீர்வு என்ன என்பதை அமைச்சர் அறியத்தருவாரா? என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சரிடம் பல கேள்விகளை முன்வைத்தார்.
Read the rest of this entry »March 7th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
சுகாதார அமைச்சர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சென்று அங்கு காணப்படும் குறைப்பாடுகளை ஆராய வேண்டும். வைத்தியசாலையில் காணப்படும் வசதி குறைபாட்டால் மன்னார் மாவட்ட மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள். ஆகவே நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சிடம் வலியுறுத்துகிறேன் என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்
Read the rest of this entry »March 7th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
உலகின் மிகவும் சக்திவாய்ந்த விமானப் பயண கடவுச்சீட்டைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 91ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாடுகளுக்கும் விசா இல்லாமல் பயணிக்க கூடிய இடங்களைக் கருத்தில் கொண்டு “தி ஹென்லி” தரவரிசைப் பட்டியலில் இலங்கை 91ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
Read the rest of this entry »March 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து மற்றும் வடக்கு நியூ சவுத் வேல்ஸ் ஆகிய பகுதிகளுக்கு கடுமையான பாதிக்கப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Read the rest of this entry »March 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
சூடான் நாட்டில், 2024ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை, 200 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், கடந்த 2023 ஏப்ரலில், இராணுவத்திற்கும், துணை இராணுவப்படையான ஆர்.எஸ்.எப்.,க்கும் இடையே மோதல் வெடித்தது. கடந்த ஆண்டு துவக்கத்தில் மோதல் அதிகரித்தது. இதில், 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 14 லட்சம் மக்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு விரட்டப்பட்டுள்ளனர்.
Read the rest of this entry »March 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
ஜப்பானில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரு வாரமாக எரியும் காட்டுத்தீயை அணைக்க 2000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். உலக நாடுகளில் காட்டுத்தீ மோசமான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயை உதாரணமாக கூறலாம்.
Read the rest of this entry »March 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
மடக்களப்பில் வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார். ஆரையம்பதியிலும் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சமூகத்தை குழப்பும் விதத்தில் பல்வேறு செயற்பாடுகள் நடக்கின்றன. ஆவா குழுவென்று ஒரு குழுவை யாழ்ப்பாணத்தில் உருவாக்கியிருந்தனர். கிரீஸ் மனிதர்களையும் உருவாக்கியிருந்தனர். இதனை உருவாக்கியவர்கள் யாரென மக்களுக்கு தெரியும். இப்போது மட்டக்களப்பிலும் வாள்வெட்டு கலாசாரத்தை உருவாக்குகின்றனர். ஜனாதிபதியும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.
Read the rest of this entry »March 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்னர் பொலிஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் கொழும்பில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்கு பிள்ளையானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிள்ளையானுக்கு பதிலாக அவரது சகாவான இனியபாரதி கலந்துக்கொண்டுள்ளார். இங்கு என்ன பேசப்பட்டது. தேசிய பிரச்சினைகள் பற்றி நாங்கள் சபையில் பேசும் போது அதற்கு இடமளிக்காமல் சபாநாயகர் எமக்கு களங்கம் ஏற்படுத்துகிறார். சபாநாயகரின் செயற்பாடு மிக மோசமானது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கடுமையாக சாடினார்.
Read the rest of this entry »March 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிராகரித்திருப்பதுடன் உள்ளகப்பொறிமுறை மாத்திரமே கருத்திற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான முன்மொழிவை உள்ளடக்கிய புதிய பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
Read the rest of this entry »March 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர். புதன்கிழமை (5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் குறிப்பிட்டனர்.
Read the rest of this entry »March 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை நிராகரிப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருப்பதானது, கடந்தகால மீறல்கள் பற்றிய உண்மைகளை அறியவேண்டிய அவசியம் தமக்கு இல்லை அல்லது அவை மூடிமறைக்கப்படவேண்டும் என்ற தோரணையிலேயே அவர்கள் செயற்படுவதையே காண்பிப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.
Read the rest of this entry »March 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றால் மேர்வின் சில்வா புதன்கிழமை (5) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
Read the rest of this entry »March 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
சம்பள நிர்ணய சபையுடனான கடந்தகால பேச்சுவார்த்தைகளைப் போலன்றி, தற்போது அது தொடர்பாக முறையான இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்கும் எனவும் வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க சபையில் தெரிவித்தார்.
Read the rest of this entry »