மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

February 5th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு இன்று புதன்கிழமை (5) காலை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த பஸ்

February 5th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 75 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்து இன்று புதன்கிழமை (05) அதிகாலை 05.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இராணுவப்படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமனம்

February 5th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க இராணுவப்படைகளின் புதிய பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 9ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

என்னை ஐந்து மாதம் வலுக்கட்டாயமாக தடுத்துவைத்திருந்தனர் என்னுடன் மேலும் பல பெண்கள் பெரும் அவலத்தை எதிர்கொண்டனர் : துபாயிலிருந்து இலங்கைதிரும்பிய குமுதினி எதிரிசிங்க

February 5th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

துபாய்க்கு வேலைக்காக சென்ற தன்னை முகவர் அமைப்பு ஒன்று ஐந்து மாதங்களாக வலுக்கட்டாயமாக தடுத்துவைத்திருந்தது என இலங்கை திரும்பியுள்ள குமுதினி எதிரிசிங்க என்ற பெண் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்

February 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.நிகழ்வின் ஆரம்பத்தில் சோமசுந்தரம் அவினியு வீதியில் இருந்து மாணவர்களின் பேண்ட் வாத்தியம் மற்றும் அணிவகுப்பு இடம்பெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜப்பானிடமிருந்து 565 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு

February 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ், இலங்கையின் கழிவு முகாமைத்துவ கட்டமைப்பின் திறனை அதிகரிக்க ஜப்பான் 300 மில்லியன் யென் (565 மில்லியன் ரூபா) அன்பளிப்பை வழங்கியுள்ளது. இதற்கமைவான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் நேற்று (03) ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் பாராளுமன்ற உப அமைச்சர் இகுஇனா அகிகோ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரால் கைசாத்திடப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரசியலமைப்பை உடனடியாக ரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் கர்தினால் கோரிக்கை

February 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யுத்தத்தின் போர்வையில் நாட்டில் தோன்றியுள்ள சர்வாதிகார வெறி, நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடி என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். எனவே, தற்போதுள்ள ஊழல் நிறைந்த அமைப்பை மாற்றி, நாட்டிற்கு உண்மையான சுதந்திரத்தை கொண்டு வர, தற்போதைய அரசியலமைப்பை உடனடியாக ரத்து செய்து, புதிய அரசியலமைப்பை கொண்டு வருமாறு ஜனாதிபதியிடமும், தற்போதைய அரசாங்கத்திடமும் கேட்டுக்கொள்வதாக ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டில் உண்மையான சுதந்திரம் மலர ஓரணியில் திரள்வோம் : அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

February 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வளமான நாடு, அழகான வாழ்க்கை எனும் இலக்கை அடைந்து, நாட்டில் உண்மையான சுதந்திரம் மலர ஓரணியில் திரள்வோம் என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் : சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

February 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும். இரத்தம், கண்ணீரால் போராடிய வரலாற்றின் அனைத்து தலைவர்களினதும் தியாகத்தின் எதிர்பார்ப்பு அதுவேயாகும். அதற்கிணங்க, நாம் தனித்தனியாகவும், கூட்டாகவும், ஒருங்கிணைந்த சமூகக் கட்டமைப்பாக, சுற்றாடல் மற்றும் ஒழுக்கநெறியூடாக அபிவிருத்தியடைந்த நவீன இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்று : பல மாற்றங்களுடன் ஜனாதிபதி அநுர தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுகள்

February 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்றாகும். சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்’ என்ற தொனிப்பொருளில் சுதந்திர சதுக்கத்தில் கொண்டாட்டத்துக்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அர்த்தமுள்ள மாற்றத்துக்காக அனைவருக்கும் இலங்கை தேசத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் : பிரதமர்

February 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க நாளில், நாம் அடையாளக் கொண்டாட்டங்களுக்கு அப்பால் சென்று, ஓர் அர்த்தமுள்ள மாற்றத்துக்காக – உண்மையிலேயே அனைவருக்கும் உரித்தான இலங்கை தேசத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுதந்திரத்தின் மூலம் நாம் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது நமது பொறுப்பாகும் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

February 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பழைய பிரச்சினைகளுக்கு பழைய தீர்வுகளையன்றி, புதிய தீர்வுகளை வழங்கி, சுதந்திரத்துக்குப் பின்னர் நாம் உரிமையாகப் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது நமது பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி அநுர தலைமையில் ஆரம்பம்

February 4th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் சற்று முன்னர் கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுர்க்கத்தில் விசேட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்’ என்ற தொனிப்பொருளில் சுதந்திர சதுக்கத்தில் கொண்டாட்டத்துக்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரபல தொழிலதிபர் ஹெரி ஜயவர்தன காலமானார்

February 3rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் பிரபல தொழிலதிபர் ஹெரி ஜயவர்தன தனது 82ஆவது வயதில் காலமானார்.ஹெரி ஜயவர்தன என்று பிரபலமாக அறியப்படும் டொன் ஹரோல்ட் ஸ்டாசன் ஜயவர்தன, Melstacorp PLC யின் தலைவராகவும், டென்மார்க்கிற்கான இலங்கை தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இரத்து செய்யப்பட்ட பரீட்சைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

February 3rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வடமத்திய மாகாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட 11 ஆம் தர தவணைப் பரீட்சைகள் இன்று (03) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மாகாண கல்விச் செயலாளர் சமன் குமார ஜயலத் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button