யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் நூற்றுக்கணக்காணோர் பாதிப்பு : ஆ.கேதீஸ்வரன்

December 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ் (Jaffna) மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) நோய் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7200 பேருக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் வழங்கப்படுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் (A. Ketheeswaran) தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வாகன விபத்துகளால் நாளாந்தம் 8 பேர் உயிரிழப்பு

December 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஏனைய நோய்களுடன் ஒப்பிடுகையில் இந்நாட்டில் குடும்பத்தகராறு, உயரமான இடங்களில் இருந்து கீழே விழுதல் மற்றும் வாகன விபத்துகள் போன்ற அவசர சிகிச்சை வழங்கப்பட வேண்டிய விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு

December 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

புத்தளம், நவகத்தேகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தரணகஹவெவ பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (18) இரவு மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். நவகத்தேகம , இஹலகுருகெட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் காயம் : முச்சக்கரவண்டி சாரதி கைது

December 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹொரணை பிரதேசத்தில் உள்ள ஓய்வு விடுதி ஒன்றில் கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கோப் குழுவின் தலைமைப் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

December 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கோப் குழுவின் தலைமைப் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார் கோப் குழுவின் தலைமைப் பதவியை ஆளும் தரப்புக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக காரணங்கள் உள்ளன. நிறுவன கட்டமைப்புகளை விசாரிக்க வேண்டியுள்ளது. அரச நிர்வாகத்துடன் குறித்த நிறுவனங்களின் தகவல்கள் வரும். இதன்படி அதனை முறையாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் கோப் குழுவின் தலைமைப் பதவியை ஆளும் கட்சி வைத்திருக்க தீர்மானித்துள்ளது. இது அனைவரும் கலந்துரையாடி எடுத்த முடிவாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதிலளித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புற்றுநோய்க்கு தங்கள் நாடு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது

December 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

புற்றுநோய்க்கு தங்கள் நாடு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும் புற்றுநோயை குணப்படுத்தப் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA- அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு

December 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கிடையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து மோதல் இடம்பெற்று வருகின்றன. இம் மோதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வடக்கில் சில அரச அதிகாரிகளுக்கு ஏழைகளின் குரல் கேட்காத நிலைமை : ஆளுநர் வேதநாயகன் வேதனை

December 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஏழைகளின் குரல் சில அரச அதிகாரிகளுக்குக் கேட்காத நிலைமையே இப்போது இங்கு இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை வெளியிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நடுவானில் விமானத்தில் பாலியல் வன்கொடுமை இலங்கையர் மீது குற்றம் குற்றச்சாட்டு

December 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சர்வதேச விமானத்தில் அநாகரீகமான (பாலியல் வன்முறை செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இன்று (டிசம்பர் 19, 2024) பிராட்மெடோஸ் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எக்ஸ் தளத்தில் ஹேஷ்டேக்குகள் தேவையற்றது : எலான் மஸ்க்

December 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எக்ஸ் தளத்தின் நிறுவுனரான எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிடப்படும் ஷேக் டேக்குகள் தேவையில்லையென அறிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிடப்படும் ஹேஷ்டேக்குகள் தலைப்புகள் மற்றும் பதிவுகளை இலகுவாகத் தேடுவதற்கு ஒரு சாவியாகும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஞானசாரருக்கு பிடியாணை

December 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் வழக்கு இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகாததால் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புலமைப்பரிசில் பரீட்சை வழக்கு விசாரணை நிறைவு: தீர்ப்பு இம்மாதம் இறுதியில்

December 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் மூன்று வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு குறித்து தீர்ப்பு இம்மாதம் 31 ஆம் திகதி அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாடசாலை மாணவர்களுக்கான மானியத் திட்டம்: கல்வி அமைச்சின் அறிவித்தல்

December 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம் அஸ்வெசும நலன்களைப் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும்

December 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

8 வயது சிறுமியை வன்புணர்வு செய்த 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை

December 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

படல்கும்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னகட்டிய வாசிபான பிரதேசத்தில் வசிக்கும் 08 வயது 05 மாத சிறுமியை வன்புணர்வு செய்த 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை செவ்வாக்கிழமை (17) படல்கும்புர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button