54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

December 3rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 5 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

December 3rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (03.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விசா இன்றி தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது

December 3rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 08 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாவ எலிய பகுதியில் வைத்து நேற்று (02) மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று கூடும் நாடாளுமன்றம்: கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம்

December 3rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடாளுமன்றம் இன்று (03) முதல் டிசம்பர் 6ஆம் திகதி வரை கூடவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால், நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணைகள் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பயங்கரவாத தடைச்சட்டத்தை கையில் எடுக்கும் அநுர அரசு: தமிழ் தலைவரிடம் விசாரணை

December 3rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அரச பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடிய வடக்கின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில். இடம்பெயர்ந்தோருக்கு உணவு கொடுக்க மறுத்த கிராம சேவையாளர் : இருவர் கைது

December 2nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்திருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் என கிராம சேவையாளருடன் முரண்பட்ட குற்றத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி, கற்கோவளம் பகுதியை சேர்ந்த சில குடும்பங்கள் வெள்ளம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அநுர தரப்பினருக்கு சவால் விடுத்த கோவிந்தன் கருணாகரம்

December 2nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த நாட்டில் அனைவரும் சமம் என்று கூறும் தேசிய மக்கள் சக்தி, பௌத்த மதத்திற்கு கொடுக்கும் முன்னுரிமையை அனைத்து மதங்களுக்கும் வழங்குமா என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி

December 2nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தனது மகன் ஹன்டர் பைடனுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது, போலி தகவல் வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடனை குற்றவாளியாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மகளிர் இளையோர் ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

December 2nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆசிய கிரிக்கெட் பேரவையின் ஏற்பாட்டில் மலேசியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மகளிருக்கான இளையோர் (19 வயதுக்குட்பட்ட) ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கால்பந்து மைதானத்தில் வெடித்த வன்முறை: 100 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

December 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கினியா நாட்டின் என்சரிகோர் நகரிலுள்ள உள்ளூர் மைதானத்தில் கால்பந்து போட்டியொன்று நடைபெற்றுள்ளது. இப் போட்டியில் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டு பார்வையிட்டனர். போட்டியின் முடிவில் நடுவரால் சர்ச்சையான தீர்ப்பு வழங்கப்பட்டது எனக் கூறி ரசிகர்களில் ஒரு தரப்பினர் கோபமடைந்து மைதானத்தை ஆக்கிரமித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இணையத்தில் வைரலாகும் பிரதமரின் புகைப்படம்

December 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சமகால அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் செயற்பாடுகள் குறித்து பொது மக்கள் கண்காணித்து வருகின்றனர். அதற்கமைய பிரதமர் ஹரிணி அமரசூரியவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வாகனத்திற்கு பதிலாக எம்பிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீடு : அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

December 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனம் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மாற்றப்பட்டுள்ளதாக அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஒவ்வொரு அடியும் எங்களை வலிமையாக மாற்றுகிறது: அமெரிக்க குற்றச்சாட்டு குறித்துமௌனம் கலைத்தார் அதானி

December 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஒவ்வொரு அடியும் எங்களை வலிமையாக மாற்றுகிறது என அமெரிக்க குற்றச்சாட்டு குறித்து அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி முதல் முறையாக கருத்து தெரிவித்து உள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் குழுவினர் மன்னார் விஜயம்

December 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னாரில் வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்து தொடர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்பு மையங்களில் தங்கி வாழும் மக்களை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் தலைமையில் வந்த குழுவினர் இம் மக்களை சந்தித்தித்து அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைத்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஓயாமடுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை : சந்தேகநபர் கைது

December 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஓயாமடுவ – நவோதகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.பண்டாரகம, பேமதுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button