கடுகண்ணாவை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார். கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read the rest of this entry »October 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கடுகண்ணாவை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார். கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read the rest of this entry »October 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
மாணவர்களுக்கு அறிவு ஒளியை ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள். இவர்களின் சேவையை பாராட்டுதல், அவர்களின் பொறுப்புகளை உணரச்செய்யும் விதமாக ஐ.நா.,வின் யுனெஸ்கோ அமைப்பு சார்பில் ஒக்டோபர், 5ல் உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
Read the rest of this entry »October 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
காசாவில் பணயக்கைதிகள் எதிர்வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என தாம் நம்புவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ள நிலையில், “ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படுவர் என்றும் காசா இராணுவமயமாக்கப்படாது என்றும் கூறியுள்ளார்.
Read the rest of this entry »October 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
எல்பிட்டிய, ஓமத்தவில் உள்ள ஒரு வீட்டின் மீது நேற்று (05) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read the rest of this entry »October 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
துப்பாக்கிச் சூட்டை நடத்தி கொலை செய்ய முற்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரை கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய சந்தேக நபர் நேற்று (04) மருதானை பொலிஸ் பிரிவில் உள்ள அபேசிங்காராம வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
Read the rest of this entry »October 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Read the rest of this entry »October 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில், புதிதாகப் பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டது.
Read the rest of this entry »October 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அர்ச்சுனா எம்.பி எதிர்வரும் நாட்களில் மொட்டுக் கட்சியில் இணைய வாய்ப்புகள் உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »October 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அரச வங்கிகளில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு எதிராக, யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் ஒன்று நேற்று ( 03) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக, இந்த போராட்டம் நேற்று இரவு 7 மணியளவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
Read the rest of this entry »October 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவரும் ஆன்மீகத் தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
Read the rest of this entry »October 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த காசா போர் நிறுத்த ஒப்பந்தத் திட்டத்திற்கு ஹமாஸ் அமைப்பு தனது பதிலை அதிகாரப்பூர்வமாக அளித்துள்ளது. இது மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
Read the rest of this entry »October 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
காசா போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான ஹமாஸின் அறிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.
Read the rest of this entry »October 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர், செட்டிகுளம் பொலிஸாரினால், வெள்ளிக்கிழமை(03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாங்குளம் பகுதியில், செட்டிகுளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read the rest of this entry »October 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இஸ்லாம் மானிடரை ஆரோக்கியம் உள்ள மனிதர்களாக வாழ்வதையே விரும்புகிறது. இதற்காக மனித உடம்பை திடகாத்திரமாகவும் பிணிகள் ஏற்படாத வகையிலும் பேணவும் வழிமுறைகளை காட்டித் தந்துள்ளது. அதை பின்பற்றுவதே சிறந்தது. இதற்கு மாறாக இன்று உடல் நலத்துக்கு கேடு விளைவிக்க கூடிய போதைப் பொருள் பாவனை சமுதாயத்துக்கு சவாலாக உள்ளது.
Read the rest of this entry »October 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
சர்வதேச சுற்றுலா தலைமைத்துவ மாநாடு (ITLS) நேற்று (02) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
Read the rest of this entry »