ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ்க் கட்சிகளும் இன்று (மே. 5) மாலை சந்தித்து வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை தொடர்பாகப் பேச்சு வார்த்தைகளை நடத்தவிருக்கின்றன. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் உடனடி நிவாரணம் மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவங்கள் சில ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்று கொழும்பில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்க் அரசியல் கட்சிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் கலந்துகொண்டன. Read the rest of this entry »














