சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக முதன்முறை இந்தியா விஜயம்
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (03) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
உத்தியோகபூர்வமான மூன்று நாள் விஜயத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் இந்திய அரசாங்கத்தின் பல உயர் மட்ட அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதோடு, பல்வேறு உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எனும் வகையில் சஜித் பிரேமதாச இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது இதுவே முதல் தடவையாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply