டுவிட்டரில் போப் பிரான்சிஸ் வெளியிட்ட கருத்து: ஒரே நாளில் 24 லட்சம் பேர் வாசித்தனர்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டவர் போப் பிரான்சிஸ். இவர், வாட்டிகன் அரண்மனையின் டுவிட்டர் வலைப் பக்கத்தில் இயேசு நாதர் குறித்தும் மேரி மாதா குறித்தும் நேற்று 21 கருத்துகளை வெளியிட்டார்.

இவற்றை ஒரே நாளில் இதுவரை சுமார் 24 லட்சம் மக்கள் வாசித்துள்ளனர். இதர டுவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கும் ‘ரீடுவீட்’ (பரிந்துரை) செய்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply