மைத்திரி 59 சதவீதமான வாக்குகளால் வெற்றி பெறுவார்:ராஜித்த எம்.பி.ஊகம்
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன நூற்றுக்கு 59 சதவீதத்தில் வெற்றி பெறுவார் என முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply